ஐநா. பொதுச்சபையின் கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், அரசியல் ஆதாயத்திற்காக பயங்கரவாதத்தை சகித்துக் கொள்ளமுடியாது என்றும் அது பயங்கரவாதத்திற்கான எதிர்வினையாகி விடாது என்றும் கனடா அரசு பய...
ஐநா பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்கச் சென்றுள்ள வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மாநாட்டின் இடையே ஐநா.சபை தலைவர் டென்னிஸ் பிரான்சிஸை ஐநா.சபை தலைமையகத்தில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஜி 20 ...
லிபியாவில் புயல் வெள்ளத்தால் ஏற்பட்ட உயிர்ச்சேதம் குறித்து மிகவும் வேதனைப்படுவதாக மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்த அவர், இந்த கடினமா...
பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முடிவுகள் ஒவ்வொன்றும் உலக அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர்,...
உலகில் எங்கு நெருக்கடி ஏற்பட்டாலும் இந்திய மக்கள் தாய் நாடு மீது முழுமையாக நம்பிக்கை வைக்கலாம் என்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
ஜி 20 அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்க வாரணாசி ...
காலிஸ்தான் பிரிவினைவாத சக்திகளின் செயல்பாடுகளால், இருதரப்பு உறவு பாதிக்கப்படுமென கனடாவுக்கு இந்தியா தெரிவித்துள்ளது.
இந்திரா காந்தியை காலிஸ்தான் தீவிரவாதிகள் 2 பேர் படுகொலை செய்த சம்ப...
ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒழுங்குமுறைகளுக்கு உட்பட்டே சுத்திகரிக்கப்பட்ட ரஷ்ய கச்சா எண்ணெய்யை இந்தியா ஏற்றுமதி செய்துவருவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய கச்சா எண்ணெய்க்...