கோயில் திருவிழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சியில் ஆபாசமான வார்த்தைகளோ, ஆபாச நடனங்களோ இருக்கக் கூடாது என உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
ஆடல், பாடல் நிகழ்ச்சிகளை நடத்த அனுமதிக்க தரக்கோரி மதுரை, ...
வனப்பகுதிகளை அழிக்க நினைப்பது மனித அழிவுக்கு வழிவகுக்கும் எனக் கூறியுள்ள உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, இயற்கையை பாதுகாக்க மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
இத...
அதிகாரிகள் சொத்துக்களை ஆய்வு செய்ய உத்தரவு
பள்ளிக்கல்வித்துறையின் குரூப் A, குரூப் B அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து ஆய்வு செய்ய உத்தரவு
முறைகேடுகள் உறுதி செய்யப்பட்டால் சட்ட விதிகளின் அடிப்படை...
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் விஐபி தரிசனத்திற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் , இடைத்தரகர்கள் மூலம் தலைக்கு 2000 ரூபாய் கையூட்டு பெற்றுக் கொண்டு அதிகாரி...
தங்களது விருப்பத்திற்கு வீடியோக்களை வெளியிட்டு யூடியூபர்கள் பணபலன் அடைகின்றனர், ஆனால் அது பல்வேறு சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்பட காரணமாகிறது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி புகழேந்தி தெரிவித...
டியூஷன் சென்டர்கள் நடத்தும் மற்றும் வீடுகளிலேயே டியூசன் எடுக்கும் அரசு ஆசிரியர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இதற்காக மாவட்டந்தோறும் சிறப்பு குழுவை ஏற்படுத்த வேண்டு...
தஞ்சாவூர் பள்ளி மாணவியின் வீடியோவை பதிவு செய்த முத்துவேல் என்பவர் நாளை காலை போலீசார் முன் ஆஜராகவும், அந்த வீடியோவை பதிவு செய்த செல்போனை சமர்பிக்கவும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
திர...