2013ம் ஆண்டு பரமக்குடி பாஜக பிரமுகர் முருகேசன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட இருவருக்கு, 18 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
பாஜக செயலாளர்...
கலை பற்றி தெரியாதவர்களுக்கு கலைமாமணி விருது வழங்கப்படுவதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
2019 - 2020ஆம் ஆண்டிற்கான கலைமாமணி விருதுகளை திரும்ப பெறக் கோரிய வழக்கை விசார...
ராமேஸ்வரத்துக்கு தீர்த்தத்தில் குளிக்க பக்தர்கள் வருகிறார்களா? அல்லது கழிவுநீரில் குளிக்க வருகிறார்களா? என உயர்நீதிமன்ற மதுரை கிளை காட்டமாக கேள்வியெழுப்பியுள்ளது.
ராமநாதபுரத்தை சேர்ந்த மார்க்கண்டன...
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்துக்கு தங்க கவசத்தை எடுத்து செல்லும் அதிகாரத்தை ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் தேவர் நினைவகப் பொறுப்பாளருக்கு வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உ...
தடை செய்யப்பட்ட ஆன்லைன் விளையாட்டுகள் கிடைப்பதைத் தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து, மத்திய, மாநில அரசுகள் அறிக்கை தாக்கல் செய்ய, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
VPN செயலிகளை முறைப்படுத்த...
திருமணத்திற்கு சாப்பாடு போட்டதை வைத்து அரசியல் செய்வதை இத்தோடு நிறுத்திக்கொள்ள வேண்டும் என அமைச்சர் மூர்த்தி கூறியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனது மகன் திருமணத்திற்கு 3 கோடி ர...
சீருடையுடன் பள்ளி மாணவர்கள் மது அருந்தும் புகைப்படம் அதிர்ச்சியைத் தருவதாகவும், உரிய தீர்வு காணப்படவில்லை எனில் மது விற்பனைக்கு தடை விதிக்க நேரிடும் என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது....