தமிழகத்தில் உள்ள அனைத்து நூலகங்களை திறக்கவும், அவை வழக்கம் போல் இயங்க நடவடிக்கை எடுக்கவும் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக மதுரை தத்தனேரியை சேர்ந்த சவ...
கோவில் சொத்துக்களின் ஆக்கிரமிப்பாளர்கள் யார்? அந்த சொத்து மூலம் கிடைக்கும் வருவாய் எவ்வளவு? என்பது குறித்த முழு விவரத்தை இணையதளத்தில் வெளியிட தமிழக அரசிற்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளத...
தமிழ்நாட்டில், யானைகள் இறப்புத் தொடர்பான அனைத்து வழக்குகளையும் சிபிஐ விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. யானைகளை பாதுகாக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை என்றும் உயர்நீதிமன்ற கிளை...
மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை அமல்படுத்தக்கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைகிளை உத்தரவிட்டுள்ளது.
சென்னைக்கு அடுத்து 2வது பெரிய நகரமாக மதுரை விளங்குவதோடு, பல்வேற...
தமிழ்நாட்டின் அனைத்து நீர்நிலைகளிலும் மேற்கொள்ளப்படும் குடிமராமத்து பணிகளின் முழு விவரங்களையும், புதிதாக இணையதளம் தொடங்கி அதில் பதிவேற்றம் செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவ...
தமிழ்நாடு என்பதை ஆங்கிலத்தில் எழுதும்போது சரியான உச்சரிப்பு வரும் வகையில் மாற்றக் கோரிய மனுவை 8 வாரங்களில் பரிசீலித்து முடிவெடுக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
செல்வக்குமார் என்பவர் ...
கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகளை பயன்படுத்த தடை கோரிய வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.
இது குறித்த பொதுநல வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி ஆகியோர் முன் விசாரணைக்கு ...