சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே சாலையோரம் விதிகளை மீறி நிறுத்தி, 6 பேரின் உயிரை பறித்த லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டிருக்கிறார். டோல்கேட் அமைத்து வசூல் வேட்டை நடத்தும் சுங்கச்சாவடி நிர்வாகத்தினரும்,...
செங்கல்பட்டு அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பரனூர் சுங்கச்சாவடியை உடனடியாக மூட வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.
கையில் பதா...
தமிழகத்தில் நள்ளிரவு முதல் 29 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. வாகனங்களின் தன்மைப் பொறுத்து 5 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
பெரும்பாலான சுங்க...
சாலைகள் முறையாக பராமரிக்கப்படாமலும், போதிய அடிப்படை வசதிகளும் செய்து தரப்படாத நிலையில், ஒவ்வொரு ஆண்டும் சுங்கக் கட்டணத்தை மட்டும் ஏன் உயர்த்த வேண்டுமென லாரி உரிமையாளர்கள் சங்கம் கேள்வி எழுப்பி உள்ள...
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே தாதர் எக்ஸ்பிரஸ் ரெயிலின் வருகைக்காக மூடிக் கொண்டிருந்த ரெயில்வே கேட்டை மூட விடாமல் பேரணியாக சென்ற திமுகவினரின் அலட்சியத்தால் பள்ளி வாகனம் ஒன்று தண்டவாளத்தில்...
டைட்டானிக் கப்பலை பார்வையிட சென்ற "ஓஷன்கேட்" நிறுவனத்தின் நீர்மூழ்கி கடலுக்கடியில் வெடித்து அதில் பயணித்த 5 கோடீஸ்வரர்களும் உயிரிழந்து 2 வாரங்கள் கூட ஆகாத நிலையில் மீண்டும் டைட்டானிக் கப்பலுக்கு சு...
காஞ்சிபுரத்தில் சாலை ஆய்வாளர் பணிக்கான தேர்வுக்கு 5 நிமிடம் தாமதமாக வந்தவர்களை, கல்லூரி வாசல் கேட்டை பூட்டி வெளியே நிறுத்தப்பட்டதால் ஆத்திரம் அடைந்த தேர்வர்கள் இரும்பு கேட்டை உடைத்துக் ...