தமிழ்நாட்டில் அமைய உள்ள புதிய ரெயில்வே வழித்தடங்களுக்காக ஆயிரத்து 57 கோடியே 90 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என...
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கு ஏற்கனவே தலா இருபது லட்சம் ரூபாய் நிதி வழங்கப்பட்ட நிலையில், கூடுதலாக தலா ஐந்து லட்சம் ரூபாய் வழங்க, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின...
திருவள்ளூர் மாவட்டத்தில் தீபாவளி சீட்டு நடத்தி 24 கோடி ரூபாய் வரை வசூலித்தவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மாலந்தூர் ...
2022ம் ஆண்டில் உலக பொருளாதார வளர்ச்சி விகிதம் 3 புள்ளி 2 சதவீதமாக இருக்குமென்று சர்வதேச செலாவணி நிதியம் கணித்துள்ளது.
இதேபோல் 2023ம் ஆண்டில் உலக பொருளாதார வளர்ச்சி 2 புள்ளி 7 சதவீதமாக இருக்கும...
உக்ரைனுக்கு மேலும் 12 பில்லியன் டாலர்கள் நிதியுதவி வழங்க அமெரிக்க செனட் சபை ஒப்புதல் வழங்கி உள்ளது.
போரில் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் நிதி மற்றும் ராணுவ...
தெலுங்கானா மாநிலம் மெஹபூப்நகரில் உள்ள 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலமரத்தை பாதுகாக்க 2 கோடி ரூபாய் செலவில் புத்துயிர் அளிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
பில்லாலமாரி என்று அழைக்கப்படும் இந்த பிரமா...
குரங்கம்மை நோய்க்கான தடுப்பூசிகளை தயாரிக்கும் பணிக்கு 11 மில்லியன் டாலர் நிதி வழங்க உள்ளதாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.
டென்மார்க்கைச் சேர்ந்த பவேரியன் நார்டிக் நிறுவனத்தின் ஜைன்னியோஸ் என்ற தடுப...