திரிணாமூல் காங்கிரசின் மூத்த தலைவரும் முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் நெருங்கிய உறவினருமான அபிஷேக் பானர்ஜியின் மனைவி ருஜிரா துபாய் செல்ல முயன்ற போது விமானநிலையத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் தடுத்த...
சத்தீஸ்கர் மாநிலத்தில் 2 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு மதுபான ஊழல் நடந்துள்ளதாகவும், உயர்மட்ட அரசியல்வாதிகள் முதல் அதிகாரிகள் வரை கூட்டுச் சேர்ந்து ஊழலில் ஈடுபட்டதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது...
செட்டிநாடு குழுமத்தின் சவுத் இந்தியா கார்ப்பரேஷன் நிறுவனம் தொடர்புடைய கணக்குகளில் இருந்த 360 கோடி ரூபாய் வைப்பு நிதி பறிமுதல் செய்துள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
விசாகப்பட்டினத்தில் இருந்த...
சட்டிஸ்கர் மாநிலம் தண்டேவாடா அருகே குண்டுவெடிப்பில் 10 காவலர்கள் உள்பட 11 பேர் பலியான தாக்குதல் சம்பவத்துக்கு, 50 கிலோ எடை கொண்ட வெடிபொருட்களை நக்சலைட்டுகள் பயன்படுத்தி இருப்பதாக போலீசார் தெரிவித்த...
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் 11 கோடி ரூபாய் மதிப்பிலான 4 அசையா சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கை விசாரித்து வரும் ...
பிபிசி தொலைக்காட்சிக்கு எதிராக அன்னிய செலாவணி சட்ட விதிகளை மீறியதாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
மும்பை மற்றும் டெல்லியில் உள்ள பிபிசி தொலைக்காட்சி அலுவலகங்களில் கடந்த பிப்ரவரி மாதம்...
ரயில்வே வேலைக்கு நிலம் லஞ்சமாக பெற்றது தொடர்பான வழக்கில், பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் 9 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
மத்தியில் காங்கிரஸ் கூட்டணி அரசு 2004 முத...