1500
நாகப்பட்டினம் மாவட்டத்தில், கடந்த ஐந்து நாட்களாக பெய்த மழையின் காரணமாக விளைநிலங்களில் தேங்கிய மழை நீரால் அழுகிய நெற்பயிர்களை கண்டு பெண்கள் வேதனையுடன் கதறி அழுதனர். கீழ்வேளூர் ஒன்றியத்திற்குட்பட்ட ...

1174
பருவமழை பொய்த்து போனதால் ராமநாதபுரம் மாவட்டத்தில் 84 ஆயிரம் ஹெக்டர் அளவில் பயிரிடப்பட்ட பயிர்கள் கருகின. தமிழ்நாட்டில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை கடந்தஅக்டோபர் 29-ந்தேதி தொடங்கியது.இதனை நம்பி ர...

1210
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் மழையால் பாதிக்கப்பட்ட சம்பா நெற்பயிர்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் , 33 சதவீதம் பாதிக்கப் பட்ட வயல்களுக்கு இழப்பீடும், காப்பீ...

1184
தமிழக டெல்டா பகுதிகளில் பெய்த பருவம் தவறிய மழையால் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், நடப்பு நெல் கொள்முதல் விதிமுறைகளில் தேவையான தளர்வுகளை வழங்க வேண்டுமென, பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ...

862
டெல்டா மாவட்டங்களில் பெய்த கனமழையால் 2 லட்சத்து 10 ஆயிரம் ஏக்கர் சம்பா தாளடி நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், ஏக்கருக்கு 50 ஆயிரம் இழப்பீடா...

1374
ராமநாதபுரத்தில் கருகிய நெற் பயிர்களுடன் நிவாரணம் வழங்க கோரி  ஏராளமான விவசாயிகள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவாடனை மற்றும் ஆர்.எஸ். மங்களம் தாலுக்கா பகுதிக...

2061
தோட்டக்கலை பயிர்களின் சாகுபடி குறைந்துகொண்டே வரும் நிலையில் சாகுபடி பரப்பளவையும், விளைச்சலையும் அதிகரிக்க தோட்டக்கலைத் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.  நம் அன்றாடக...



BIG STORY