அயோத்தியில் ராமர் கோவில் கருவறை கட்டுவதற்கு உத்தரப் பிரதேச முதலமைச்சர் ஆதித்யநாத் யோகி அடிக்கல் நாட்டிப் பணிகளைத் தொடக்கி வைத்தார்.
துறவிகள், மடாதிபதிகள் பங்கேற்ற நிகழ்ச்சியில் ராமர் கோவில் கருவறை...
அயோத்தி ராமர் கோவிலின் முக்கிய கட்டுமான பணிகள் வருகிற 1ந்தேதி முதல் தொடங்கும் என அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பேசிய ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் உறுப்பினர்...
சென்னை மேற்கு மாம்பலம் அயோத்தியா மண்டபத்தை இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் எடுக்கக் காரணமாக இருந்த சமூக ஆர்வலரை மிரட்டிக் குறுஞ்சேதி அனுப்பிய கேட்டரிங் உரிமையாளரைக் காவல்துறையினர் கைது செய்துள...
சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள அயோத்யா மண்டபத்தின் நிர்வாகத்தை இந்து சமய அறநிலையத்துறை எடுத்து நடத்த வேண்டுமென கடிதம் எழுதியதற்கு, ராம சமாஜம் அமைப்பைச் சேர்ந்தவர்கள் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதா...
ராம பக்தர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களால் அயோத்தியில் ராமர் கோவிலை கட்ட முடியாது என்று உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கடுமையாக விமர்சித்துள்ளார்.
லக்னோவில் நடைபெற்ற பொதுக்கூட...
அயோத்தி ராமர் கோயிலின் பிரதான கட்டமைப்பின் பீடம் உள்ளிட்டவை அடங்கிய 3-ஆம் கட்ட கட்டுமானப் பணிகள் வருகிற மே மாதத்துக்குள் நிறைவடையும் என கோயில் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்ட...
அயோத்தி ராமர் கோயில் அருகே, அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் உறவினர்கள் நிலம் வாங்கி குவித்ததாக கூறப்படும் புகார் குறித்து விசாரிக்க, உத்தரப்பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.
பாஜகவை சேர்ந்த எம்எல்ஏ...