தன்னையும், தனது குடும்பத்தினரையும் தாக்கி துன்புறுத்தியதாக உதவி இயக்குனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிவி சீரியல் நடிகை ஜெனிபர் வலியுறுத்தியுள்ளார்.
வானத்தை போல, செம்பருத்தி உள்ளிட்ட பல ...
விதிமுறைகளை மீறி பேருந்துகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்
பேருந்துகளில் முகக்கவசம் இல்லாமல் பயணிக்கும் பயணிகள்
கொரோனா எதிரொலி- இருக்கைகளில் அமர்ந்து பயணிக்க மட்டுமே அனுமதி
பேருந்துகளில் கூட்டுத்து...
வியாசர்பாடியில் 8 வயது சிறுமியின் கழுத்தில் கத்தியை வைத்து ரகளை செய்த ரவுடியை அங்குள்ள பெண்கள் ஒன்று சேர்ந்து கல்லால் அடித்து மூர்ச்சையடைய செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வியா...
சென்னையில், இந்த ஆண்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் பாதிக்கு மேற்பட்டவர்களுக்கு மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சை பெற வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த ஆண்டு கொரோனா தொற்...
சென்னையில் கொரோனா சிகிச்சை மையங்களில் படுக்கை வசதியை 25 ஆயிரமாக அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
தரமணியில் சென்னைப் பல்கலைக்கழக மாணவர் விடுதியில் தொள்ள...
கொரோனா தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பிய வழக்கில், நடிகர் மன்சூர் அலிகானின் முன் ஜாமீன் மனுவை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
செய்தியாளர்களிடம் பேசிய மன்சூர் அலிகான், கொர...
பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறப்பு டிஜிபி மீதான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.
சிபிசிஐடி விசாரணை நடத்தி வரும் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி...
சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், மாநகர பேருந்துகளில் பயணம் செய்வோர், கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றாமல் அலட்சியம் காட்டும் நிலையே காணப்படுகிறது.
சென்னையி...
சென்னையில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில், தற்காலிக கொரோனா சிகிச்சை மையங்களிலுள்ள படுக்கை வசதியை 25ஆயிரமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னையில் நாள...
இரவு நேர ஊரடங்கு காரணமாக, சென்னையில் இனி வரும் நாட்களில் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை புறநகர் மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்பப்பட்டுள்ளது.
வார நாட்களில் வழக்கமாக இயக்கப்படும் 600 ரயில்களு...
"பிங்க் வாட்ஸ் அப்" என்ற பெயரில் பரவும் லிங்குகளால்,செல்போன்கள் ஹேக் செய்யப்படுவதாக சென்னை மாநகர காவல் துறை எச்சரித்துள்ளது.
கடந்த சில நாட்களாகவே பல்வேறு வாட்ஸ்அப் குழுக்களிலும் பிங்க் வாட்ஸ்அப் ப...
சென்னையில் இரவு நேர ஊரடங்கில் தடையை மீறி வந்தால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் எச்சரித்துள்ளார்.
இரவு 10 மணியில் இருந்து அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு உத்தரவு தம...
கொரோனா பரவல் காரணமாக சென்னை மாவட்டத்தில் உள்ள கீழமை நீதிமன்றங்களுக்கு மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக, சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி ஆர்.செல்வக்குமார் அறிவித்துள்ளார்.
இது...
தனியாக வாழ்வதாக கூறி வரதட்சணை கொடுமை வழக்குகளில் இருந்து பெற்றோர் தப்பிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில், கடலூர் மகளிர் ...
புனேவில் இருந்து 6 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் விமானம் மூலம் தமிழகம் வந்தடைந்தன.
தமிழகத்தில் 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதுவரை சுமார் 48 லட்சம்...
சென்னை மாநகர பேருந்துகளில் பணிபுரியும் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், தமிழகம் முழுவதும் 45 வயத...
சென்னை அண்ணாசாலையில் உள்ள திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி கடை ஊழியர்கள் 4 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து, கடை மூடப்பட்டது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 4 பேரும், தண்டையார் பேட்டை கொரோனா சிறப...