414
சாலையில் திருஷ்டி பூசணிக்காய்களை வீசினால் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குவார்கள் என்று எச்சரிக்கும் போக்குவரத்து போலீசாரே, விபத்துக்கள் குறைய வேண்டும் என்று திருநங்கை ஒருவரை வைத்து சாலைக்கு...

367
சென்னை ஸ்டான்லி, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்வது தொடர்பாக அனுப்பப்பட்ட அறிக்கையை தேசிய மருத்துவ ஆணையம் திரும்ப பெற்றுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ...

4856
போதிய எண்ணிக்கையில் பயணிகள் வராததால் சென்னை விமான நிலையத்தில் இன்று ஒரே நாளில்  6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. அவற்றில் கொழும்பு சென்று வரும் 2 சர்வதேச விமான சேவைகளும் அடக்கம். அதுதவிர, சென...

1099
தமிழகத்தில் 9 லட்சத்து 29 ஆயிரத்து 542 மாணவர்கள் தேர்ச்சி பெற்றும் பட்டம் பெறாமல் உள்ளதால், அனைத்து பல்கலைக்கழகங்களிலும் உடனடியாக பட்டமளிப்பு விழா நடத்த ஆளுநர் முன்வர வேண்டுமென உயர்கல்வித்துறை அமைச...

823
71 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை திறன் பயிற்சிகளை வழங்கும் வகையில், தொழில்நுட்ப மையங்களாக தரம் உயர்த்த விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறினார். சென்னையை அடுத்...

826
கோடை மழை மற்றும் சூறைக்காற்றால் சேதமடைந்த பயிர்களை கணக்கெடுப்பு நடத்தி விவசாயிகளுக்கு முழுமையாக நிவாரணம் வழங்க வேண்டுமென அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவ...

581
உலக பெருங்கடல் தினத்தையொட்டி சென்னை பெசன்ட் நகர் கடற்கரையை சுத்தம் செய்யும் நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு பங்கேற்றார். மக்களின் வாழ்க்கைக்கு பல வழிகளிலும் நன்மை அளிக்கும் கடல் மற்றும்...

1069
சென்னை அம்பத்தூர் ஆவினில் சிறார்கள் பணியமர்த்தப்படவில்லையென பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் தெரிவித்துள்ளார். நந்தனம் ஆவின் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், சிறார்கள் வேலை செய்ததாக வ...

1550
தனியார் தொண்டு நிறுவனத்தில் தன்னுடன் பணிபுரிந்தவர்கள், தனது அந்தரங்க வீடியோக்களை எடுத்து வைத்துக் கொண்டு பணம் கேட்டு மிரட்டுவதாக பெண் ஒருவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளித்துள்ளார். மயி...

1513
சென்னை மீனம்பாக்கம் அருகே ஆட்டோவின் முன்பகுதியில் அமர்ந்து பயணித்த பெண் தூக்கக் கலக்கத்தில் கீழே விழுந்து அதே ஆட்டோவின் பின்சக்கரம் ஏறி உயிரிழந்தார். மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த 32 வயதான ரம்யா தன...

13016
புத்தம் புதிதாக வாங்கிய மஹிந்திரா XUV7OO கார் சென்னை மயிலாப்பூரில் பழுதாகி நின்றதாகவும் , அவசரத்துக்கு அதனை சரி செய்யக்கூட மகிந்திரா ஊழியர்கள் எவரும் உதவாததால் விரக்திக்குள்ளான பிரபல சினிமா ஒளிப்பத...

2808
சென்னையை அடுத்த அம்பத்தூர் ஆவின் பால் பண்ணையில் சட்டத்துக்கு புறம்பாக சிறுவர்களை பணியில் அமர்த்தியதாக சர்ச்சை ஏற்பட்டுள்ளது. ஆவினில் கோடை காலத்தில் ஐஸ் கிரீம் விற்பனையை பெருக்குவதற்காக தற்காலிகமாக...

1199
கார்ப்பரேட் நிறுவனங்கள் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு மெட்ரோ ரயிலில் பயணிக்க மொத்த பயணச்சீட்டை கியூ ஆர் முறையில் பெறும் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் பயணச்சீட்டுகளை மொத்தமாக முன்பதிவு...

1258
ஊருக்குள் யார் பெரிய ரவுடி என்ற மோதலில் சென்னையை அடுத்த மதுரவாயலில் ரவுடி ஒருவரை ஓட ஓட விரட்டி வெட்டிக் கொன்றதாக 5 பேர் கைது செய்யப்பட்டனர். கொலையான நெற்குன்றம் பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பவர் மீது...

4296
சென்னை அண்ணா சாலை அண்ணா மேம்பாலம் அருகே அரசுக்கு சொந்தமான ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை ஆக்கிரமித்து இருந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரிடமிருந்து வருவாய்த்துறையினர் மீட்டனர். இதையடுத்து அந்த இட...

7136
சென்னை அடுத்துள்ள மதுரவாயலில் ரவுடி ஒருவர் ஓட ஓட விரட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையவர்களை போலீசார் தேடி வருகின்றனர். மதுரவாயல் அடுத்த நெற்குன்றம் பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பவர் மீது ப...

1297
சென்னையில் நடைபெற்ற இரண்டாம் ஆண்டு மலர் கண்காட்சியை ஏராளமானோர் பார்வையிட்டனர். கோடைக் காலத்தை முன்னிட்டை தேனாம்பேட்டை செம்மொழி பூங்காவில் பெங்களூரு, ஊட்டி, ஓசூர், திண்டுக்கல் பகுதிகளில் இருந்து சு...



BIG STORY