தமிழ்நாட்டில் அடுத்த 7, 8 மாதங்கள் முக்கியமானவை என்பதால், சட்டம் ஒழுங்கு பிரச்சினை உருவாகாமல் மிக கவனமாக கண்காணிக்க வேண்டும் என்று காவல்துறையினருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தி இருக்கிறார்.
...
சென்னையில் வருகிற நவம்பர் 21 ஆம் தேதி சர்வதேச மின்சார வாகன மாநாடு நடத்தப்பட இருப்பதாக தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.
தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர...
கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு வரவேண்டிய இன்னும் 11 ஆயிரம் கன அடி நீர், நாளைக்குள் வந்துவிடும் என எதிர்பார்ப்பதாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்திற்கு காவிரி நீர்...
மத்திய அரசுப் பணிகளுக்கு ஒரு மாநிலத்தில் போதுமான தகுதியான நபர்கள் கிடைக்காதபோது, பிற மாநிலத்தைச் சேர்ந்த நபர்களைக் கொண்டுதான் பணியிடங்களை நிரப்ப முடியும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் த...
நடப்பு முதல் அரை நிதியாண்டுக்கான சொத்துவரியை செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் அக்டோபர் 1 முதல் கூடுதலாக ஒரு சதவீத வட்டியுடன் சொத்து வரியைச் செலுத்த வேண்டும் ...
சென்னை வில்லிவாக்கம் அருகே தம்பதியினரை கட்டிப் போட்டு 37 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகை மற்றும் பணத்தை கொள்ளை அடித்த 3பேரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் இந்த கொள்ளையில் தொடர்புடைய 5பேரை தீவிரமாக தே...
அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று பிற்பகல், கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடக்க உள்ளது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடக்க உள்ள இந்த...
சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள கே சி சங்கரலிங்க நாடார் உயர்நிலைப் பள்ளியில் 1976 -77 ஆம் ஆண்டு S.S.L.C முடித்த மாணவர்கள் ஒன்று கூடல் நிகழ்ச்சி நடந்தது.
அப்போது, தன்னோடு பள்ளியில் பயின்று விளையாடி...
தமிழ்நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தியையொட்டி நிறுவப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் நீர் நிலைகளில் கரைக்கப்பட்டன.
சென்னையில் 2 ஆயிரத்தும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கடற்கரைகளில் கரைக்கப்பட்ட நிலையில்...
பா.ஜ.க. உடன் கூட்டணி இல்லை என்ற அ.தி.மு.க.வின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மாவட்டச் செயலாளர் கூட்டம் இர...
சென்னை வில்லிவாக்கம் சிட்கோ நகரில் தனியாக வசிக்கும் வயதான தம்பதியைத் தாக்கி, கட்டிப்போட்டு நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் அவர்களது உறவினர் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று அதிகாலை ...
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட மணலி புதுநகரில் முக்கிய சாலையில் உள்ள காலி நிலங்களின் முன்பு பேருந்து நிழற்குடைகளை வைத்து, நில உரிமையாளர்களிடம் பேரம் பேசி பணம் கறப்பதாக பரபரப்பு புகார் எழுந்துள...
தமிழ் மொழியை கற்றுக்கொள்வதை தமது வாழ்நாள் லட்சியமாக கொண்டுள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
சென்னை ராஜ்பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், தமிழுக்கு நிகரான மொழியே இல்லை என்றும் தமி...
சனாதனம் குறித்த பேச்சுக்கு பதில் அளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், அதுகுறித்து நோட்டீஸை பெற்ற பிறகு தகுந்த விளக்கம் அளிக்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவ...
முக்கிய உடலுறுப்புகளை தானம் பெறுவதற்காக தமிழகத்தில் 6 ஆயிரத்து 811 பேர் பதிவு செய்து காத்திருப்பதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை கலைவாண...
எந்தவிதமான பாகுபாடும் இல்லாமல், எல்லோரும் சகோதர, சகோதரியாக இறைவனை வணங்கி விட்டு ஒழுக்கமான வாழ்க்கை வாழ்வது தான் சனாதனம் என்று தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.
விநாயகர் சது...
அனிமேஷன் கேமிங் துறையில் உலகளாவிய தேவை அதிகரித்து வரும் நிலையில், அத்துறையயை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசு சார்பில் கொள்கை வரைவு இரண்டு மாதத்திற்குள் இறுதி செய்யபடும் என்று தொழில்நுட்பத்துறை அமை...