பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை வாய் புற்றுநோயை தடுக்க உள்நாட்டிலேயே முதன்முறையாக உருவாக்கப்பட்டுள்ள தடுப்பூசியை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் அறிமுகப்படுத்த...
தமிழ்நாடு முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் இன்று 34வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.
இதில், சென்னையில் மட்டும் 2 ஆயிரத்து 500 இடங்களில் முகாம் அமைத்து கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருக...
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று மெகா தடுப்பூசி முகாம்; 2 ஆயிரம் இடங்களில் நடைபெறுகிறது.இந்த முகாமிற்காக சென்னையில் ஒரு வார்டிற்கு 10 முகாம்கள் என 200 வார்டுகளில் முகாம்கள் நடத்தப்படு...
அமெரிக்காவில், குரங்கம்மை பாதிப்புகள் 3,500 ஐ கடந்துள்ளதால் அதற்கானத் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
மூன்றில் ஒரு பங்கு குரங்கம்மை பாதிப்புகள் நியூயார்க் நகரில் கண்டறியப்பட்...
உலகில் மற்றொரு பெருந்தொற்றை தவிர்க்க, பாரீஸ் மக்கள் குரங்கு அம்மை தடுப்பூசியை செலுத்திக் கொள்ள அதிக ஆர்வம் காட்டுன்றனர்.
உலகளவில் பதிவான குரங்கு அம்மை தொற்றில் 10 சதவீதம் பிரான்சில் கண்டறியப்பட்டத...
குரங்கம்மை நோய்க்கு தடுப்பூசி தயாரிப்பது தொடர்பாக மத்திய அரசுடன் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் பேச்சுவார்த்தையை தொடங்கி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
கேரளாவில் 3 பேர், டெல்லியில் ஒருவர் என ...
தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சம் தடுப்பூசி முகாம்களில் இன்று இலவசமாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
சென்னையில் மட்டும் 2 ஆயிரம் இடங்களில் முகாம் அமைத்து தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. நாட்...