சென்னை தி.நகரில் ஓசியில் பிரியாணி கேட்டு கொடுக்காத உணவக உரிமையாளரை மது போதையில் மிரட்டியதாக இரண்டு காவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சிவஞானம் தெருவில் காசிம் என்பவர் நடத்தி வரும் உணவகத்...
ஆஸ்திரேலியாவில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகளுக்கு காலிஸ்தான் ஆதரவாளர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.
இந்தியத் தூதர் மன்ப்ரீத் வோரா, தூதரக அதிகாரி சுஷில் குமார் உள்ளிட்டோருக்கு மிரட்டல் விடுக்கப்பட்ட...
தனியார் தொண்டு நிறுவனத்தில் தன்னுடன் பணிபுரிந்தவர்கள், தனது அந்தரங்க வீடியோக்களை எடுத்து வைத்துக் கொண்டு பணம் கேட்டு மிரட்டுவதாக பெண் ஒருவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளித்துள்ளார்.
மயி...
சென்னையைச் சேர்ந்த சினிமா இயக்குநரின் காதலிக்கு செல்போன் மூலம் ஆபாச மிரட்டல் விடுத்த திருச்சியைச் சேர்ந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
புதுமுக இயக்குனராகவும், சினிமா பயிற்சி மையம் ஒன்றையும் நட...
உக்ரைனின் உள்கட்டமைப்புகளை குறிவைத்து ரஷ்யா நடத்திய தாக்குதலால் குளிர்காலத்திற்கு முன்னதாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களை வெளியேற்ற அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.
கெர்சன் மற்றும் மைகோலைவ்...
சென்னை துரைப்பாக்கம் பள்ளியில் முன்பு தன்னுடன் படித்த பெண் தோழியை மிரட்டிய நபரை போலீசார் கைதுசெய்தனர்.
துரைப்பாக்கம் பகுதியை சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர் தனது வீட்டின் முன் நின்றுகொண்டிருந்தபோத...
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே சிட்டி யூனியன் வங்கிக்குள் துப்பாக்கியுடன் புகுந்து அங்கிருந்த ஊழியர்களை மிரட்டியதோடு, அதனை தனது முகநூல் பக்கத்திலும் நேரலை செய்த சாமியார் கைது செய்யப்பட்டுள்ளார...