அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் மீது தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ் இ முகமது அமைப்பைச் ...
டெல்லி போலீசார் இரண்டு தீவிரவாதிகளை நேற்று கைது செய்தனர். நௌஷாத் மற்றும் ஜக்ஜீத் சிங் ஆகிய இரண்டு பேரும் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்கள் தங்கியிருந்த சாரதா காலனியின் வாடகை வீட்டின் அருகே உள்ள கழி...
ஜம்மு காஷ்மீரில் இரண்டு வெடிகுண்டுகளை கண்டெடுத்த பாதுகாப்பு படையினர் வெடிகுண்டு நிபுணர்களின் உதவியோடு அவற்றை செயலிழக்க வைத்தனர்.
இதனால் பெரும் ஆபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. குல்காம் மாவட்டம் ப்ரிசல...
பயங்கரவாதத்துக்கு நிதி ரீதியிலும், சித்தாந்த ரீதியிலும் பாகிஸ்தானும், சீனாவும் ஆதரவு அளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
பயங்கரவாதத்துக்கு கிடைக்கும் நிதியை தடுப்பத...
ஜம்மு காஷ்மீரின் இருவேறு இடங்களில் நடைபெற்ற என்கவுன்டரில் ஒரு பாகிஸ்தானியர் உள்பட 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவில் நடைபெற்ற என்கவுன்டரில் 3 பயங்கரவாதிகள் க...
இந்தியாவில் 90 வது இன்டர்போல் கூட்டம் நடைபெற்ற நிலையில், தாவூத் மற்றும் ஹபீஸ் போன்ற தீவிரவாதிகள் குறித்த கேள்விகளுக்குப் பதில் கூற முடியாமல் பாகிஸ்தான் தடுமாறியது.
இந்த தீவிரவாதிகள் குறித்து...
ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில், நள்ளிரவில் தீவிரவாதிகளின் கையெறி குண்டு தாக்குதலில் வெளிமாநில தொழிலாளர்கள் 2 பேர் உயிரிழந்தனர்.
அங்குள்ள ஹெர்மன் பகுதியில் 5 தொழிலாளர்கள் உறங்கிக் கொண்டிருந...