ஜம்மு-காஷ்மீரில் இரு மாவட்டங்களில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் நடவடிக்கையில், பயங்கரவாதிகளின் மறைவிட பதுங்கு குழியை கண்டுபிடித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள வனப்பக...
காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள நவ்கம் பகுதியில் 3 தீவிரவாதிகளை எல்லை பாதுகாப்பு படையினர் என்கவுண்டரில் சுட்டு வீழ்த்தியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
அவர்களிடம் இருந்த ஆயுதங்கள், வெடி மருந்துகள் உள்ளி...
காஷ்மீரில் இருவேறு இடங்களில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சிக்கினர்.
அவர்களிடமிருந்து ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சோபியான் மாவட்டத்தில் லஷ்கர் இ...
ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள சகுரா பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை மூண்டது.
இதில் பாகிஸ்தான் லஷ்கர்இ தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த 2&nb...
ஜம்மு காஷ்மீரில் இருவேறு இடங்களில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருந்த இடத்தை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்...
தீவிரவாதத்திற்கு அடைக்கலம் தந்து, நிதியுதவி அளித்து இந்தியாவுக்கு எதிராக சதிகளை அரங்கேற்றுவதாக பாகிஸ்தான் மீது இந்தியா கடும் கண்டனத்தை ஐநா.சபையில் பதிவு செய்துள்ளது.
பாகிஸ்தானில் நடைபெறும் தீவிரவா...
ஜம்மு காஷ்மீரின் பந்திபோரா பகுதியில் தீவிரவாதிகள் 3 பேரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து ஏராளமான ஆயுதங்களும் ஆவணங்களும் கைப்பற்றப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். முன்ன...