இஸ்ரேலுடன் போர் நிறுத்தத்தை மேலும் நீடிக்க விரும்பும் காஸா ஹமாஸ் பயங்கரவாதிகள் நேற்று மேலும் 17 பிணைக் கைதிகளை விடுவித்தனர்.
இதில் 3 பேர் வெளிநாட்டவர்கள். 13 இஸ்ரேல் பெண்களும் குழந்தைகளும் நேற்று ...
காசாவில் உள்ள மருத்துவமனையின் அடித்தளத்தில் ஹமாஸ் படையினர் பதுங்கி இருப்பதாகவும் அவர்களால் சிறை பிடிக்கப்பட்ட இஸ்ரேலியர்கள் அங்கு வைக்கப்பட்டிருக்கலாம் என்றும் இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளத...
ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் கிராமம் ஒன்றின் தலைமைக் காவலரை வீட்டுக்குள் புகுந்து தீவிரவாதிகள் சுட்டுக் கொன்று விட்டு தப்பிச் சென்று விட்டனர்.
முகமது தார் Mohd Dar என்ற அவரை கொண்று விட்...
காஷ்மீரில் நேற்று ஒரேநாளில் லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த 5 பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.
வடக்கு காஷ்மீர் குப்வாரா மாவட்டத்தின் மச்சில் செக்டரில் எல்லைக் கட்டுப்பாட்ட...
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் அரசின் பலவீனத்தை பயன்படுத்தி ஹெஸ்பொல்லா பயங்கரவாதிகள் சாமர்த்தியமாக தாக்குதல் நடத்தி உள்ளதாக அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் விமர்சித்ததற்கு இஸ்ரேல் கடும் கண்டனம...
ஜம்மு காஷ்மீரின் சோஃபியான் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 2 லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
அல்ஷிபோரா பகுதியில் தேட...
காலிஸ்தான் பயங்கரவாதிகள் 19 பேரின் பட்டியலைத் தயாரித்துள்ள என்.ஐ.ஏ அதிகாரிகள் அவர்களின் சொத்துகளைப் பறிமுதல் செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
காலிஸ்தான் தலைவர்கள் படகுகள், திரைப்படங்கள் உள்ளிட்ட ...