3 லட்சம் கோடி ரூபாய் மதிப்பீட்டில், மகாராஷ்டிராவிலுள்ள 36 மாவட்டங்களின் பெரும்பான்மை பகுதிகளை இணைக்கும் வகையில், சுமார் 3 ஆயிரம் கிலோ மீட்டர் நீளமுள்ள நெடுஞ்சாலை வலையமைப்பை ஏக்நாத் ஷிண்டே தலைமையிலா...
திருவாரூரில் 2 கிலோ மீட்டர் நீளமுடைய தார் சாலை அமைப்பில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
புதுப்பத்தூர் ஊராட்சிக்குட்பட்ட சத்திரக்கட்டளை - புதுப்பத்தூர் ஆற்றுப்பாலம் இடையேயான சால...
சென்னையில் சிபிசிஐடி எஸ்.பி தில்லை நடராஜனுக்கு சொந்தமான பட்டா இடத்திற்குள் அத்துமீறி நுழைந்த அப்பகுதி வாசிகளை எஸ்.பியின் மகள்கள் கல்வீசி தாக்கிய சம்பவத்தின் வீடியோ வெளியாகி உள்ளது.
அம்பத்தூர் விஜய...
கும்பகோணம் அருகே முகுந்தநல்லூரில் சாலை நடுவே மின்கம்பம் அமைந்துள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த பகுதியில் சாலை விரிவாக்கம் செய்யும் போது சாலை ஓரம் இருந்த மின்கம்பத்தை அகற்றி சால...
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே புதிதாக அமைக்கப்பட்ட தார் சாலை, கைகளை வைத்து சுரண்டினாலே பெயர்ந்து வரும் அளவுக்கு மோசமாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கோட்டையூர் சக்தி நகரில் மத்திய அர...
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் அடிபம்புடன் சேர்த்து கான்கிரீட் சாலை போடப்பட்டுள்ளது.
அங்குள்ள 18 வது வார்டில் உள்ள தாசில்தார் குறுக்கு தெருவில் அடிபம்பை இடமாற்றாமல் அதனுடன் சேர்த்து நகராட்சி...
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே பயன்பாட்டில் இருந்த கைவிசை தண்ணீர் பம்பை சேர்த்து சாலை போடப்பட்டதால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியிருப்பதோடு, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
புளியம்பட்டி...