சீனாவிடமிருந்து இந்தியா மிகவும் சிக்கலான சவாலை சந்தித்து வருவதாக மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இருநாட்டு நல்லுறவு என்பது சமநிலையில் ஏற்பட வேண்டும் என்றும் அடுத்த நாட்டின் ...
எல்லையில் அமைதி ஏற்படாத நிலையில், சீனாவுடனான உறவுகள் இயல்பு நிலையில் இருக்காது என்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் மாநா...
கோவா தலைநகர் பனாஜியில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கருடன் சீன வெளியுறவு அமைச்சர் குயின் காங் பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஷாங்காய் கூட்டமைப்பு மாநாட்டுக்கு இடையே சந்தித்துக் கொண்ட இரு அமைச்சர்களும் ஜி20 ...
கோவிட் காலத்தில் உலக நாடுகளுக்கு இந்தியா தடுப்பூசிகளைக் கொடுத்து உதவியதாக மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
வடஅமெரிக்க நாடான கொலம்பியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர், இருநாட்டுத் ...
நியுயார்க்கில் ஐநா.பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டாரசை சந்தித்த மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், சூடான் விவகாரம், உக்ரைன்- ரஷ்யா போர் நிலவரம் உள்ளிட்ட சர்வதேசப் பிரச்சனைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி...
உள்நாட்டு மோதல் உச்சத்தில் உள்ள ஆஃப்ரிக்க நாடான சூடானில் இந்தியர்களை பாதுகாக்க சவுதி மற்றும் ஐக்கிய அரபு அமீரக வெளியுறவு அமைச்சர்களுடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தொலைபேசியில் தீவிர...
சீனாவை உயர்வாகப் பேசும் காங்கிரசுக்கு மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
புனேயில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், சீனா போன்ற வலிமைமிக்க நாடு அண்டை நாடாக இருக்கும்போது அதனால் ...