இலங்கையில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், அங்கு ஏலம் விடப்பட்ட தமிழக மீனவர்களின் விசைப்படகுகளை உடைத்து விறகாக விற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
எல்லைத் தாண்டி மீன்ப்பிடித்ததாக இலங்கை ...
இலங்கை கடல் எல்லைக்குள் நுழையும் இந்திய மீனவர்களோ, இந்திய கடல் எல்லைக்குள் நுழையும் இலங்கை மீனவர்களோ சிறை செல்ல வேண்டும் என்பதற்காக எல்லை தாண்டுவதில்லை என்றும் தவறுதலாகத்தான் வருகிறார்கள் என்றும் க...
முதலமைச்சர் அறிவுரையின்படி மீனவர்களின் தடைக்கால நிவாரண தொகை 5 ஆயிரத்திலிருந்து 8 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வருவதற்கான நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும் என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்தா...
தூத்துக்குடி மாவட்டம் புன்னைக்காயல் உப்பாற்றில் இழுத்து செல்லப்பட்ட 9 பெண்களை தனது குழந்தைகள் உதவியுடன் பத்திரமாக மீட்ட மீனவரை மாவட்ட ஆட்சியர் நேரில் அழைத்து சால்வை அணிவித்து பாராட்டினார்.
புன்னைக...
தூத்துக்குடி மாவட்டம் புன்னைக்காயல் புனித தோமையார் ஆலயத்திற்கு சென்ற பெண் பக்தர்களில் சிலர் உப்பாற்றில் சிப்பி எடுப்பதற்காக விளையாட்டாக இறங்கி நீரில் மூழ்கிய நிலையில், தனி ஒருவராக ஒன்பது பெண்களின் ...
எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக இரு வேறு சம்பவத்தில் தமிழக மீனவர்கள் 16 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 4 மீனவர்களை நெடுந்தீவு தீவு அர...
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 8 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ள நிலையில், மீனவர்களை இலங்கை கடற்படை துரத்திச் சென்று கைது செய்த வீடியோ வெளியாகி உள்ளது.
சனிக்கிழமை, தலைம...