1691
ஒரே நாளில் 10 சென்டிமீட்டருக்கு மேல் மழை பெய்தாலும் அதை எதிர்கொள்வதற்கு சென்னை மாநகராட்சி தயார் நிலையில் உள்ளதாக மேயர் பிரியா தெரிவித்தார். பருவமழைக்கு எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள...

1078
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வட கிழக்கு பருவமழையை முன்னிட்டு மழை நீர் வடிகால் பணிகளை செப்டம்பர் 15-ந் தேதிக்குள் முடிக்க வேண்டும் என அதிகாரிகள் மற்றும் ஒப்பந்த தாரர்களுக்கு தலைமை செயலாளர் சிவத...

1896
சென்னை மணலி புது நகரில் புதிதாக அமைக்கப்பட்ட மழை நீர் வடிகால், லாரியின் எடையை தாங்க இயலாமல் உடைந்து சிதறிய சம்பவம் அரங்கேறி உள்ளது. சென்னை பெருநகர மாநகராட்சியின் 16 வது வார்டுக்குட்பட்ட மணலி புது ...

2333
சேலம் அருகே 5 அடி ஆழ கழிவுநீர் கால்வாயில் மயங்கி விழுந்து கர்ப்பிணி உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அம்மாபேட்டையைச் சேர்ந்த கார்த்தி - சந்தியா தம்பத...

956
கன்னியாகுமரி மாவட்டம் மத்திக்கோடு அருகே உள்ள வாய்க்காலில் தேங்கிய தண்ணீரை அகற்றாமல் அதன் மீது காங்கிரீட் கலவையை போட்டு தரமற்ற முறையில் அடித்தளம் அமைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. ...

3867
காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு அருகே மழை நீர் வடிகால் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தேங்கியிருந்த மழை நீரில் தவறி விழுந்து தனியார் நிறுவன ஊழியர் உயிரிழந்தார்.. டிரைவராக பணிபுரிந்து வந்த லட்சுமிப...

2806
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே, அடிபம்பை நீக்காமல் கழிவு நீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. கோடிபதி பள்ளத்துகொட்டாய் பகுதியில், தண்ணீர் தட்டுப்பாடு நேரங்களில் பயன்படுத்துவதற்காக அமைக்கப்பட்டிரு...



BIG STORY