அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்திலுள்ள டம்பா பே குளத்தில் ஏற்பட்ட நச்சு கழிவுநீர் கசிவால் அப்பகுதியில் வசிக்கும் நூற்றுக்கணக்கானோர் வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
பாஸ்பேட் ஆலையிலிருந்து வெளிய...
திருப்பூர் மாநகராட்சியில், ரோபோ எந்திரம் மூலம் பாதாள சாக்கடையை சுத்தம் செய்யும் பணி துவங்கியது.
ரோபோவில் பொருத்தப்பட்டுள்ள 6 கண்காணிப்பு கேமராக்கள் மூலம் தரையில் இருந்தபடியே பாதாள சாக்கடையை...
கடலூரில் பாதாள சாக்கடை அடைப்புகளை அகற்ற அதிநவீன “பெருச்சாளி” ரோபோவை ஓஎன்ஜிசி நிறுவனம் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் வழங்கியுள்ளது.
கழிவுநீர் தொட்டிகள், பாதாள சாக்கடைகளில் ஏற்படும...
சென்னை அம்பத்தூரையடுத்த அயனம்பாக்கத்தில் வசித்து வந்தவர் கரோலின் பிரிசில்லா . இவரின் கணவர் எட்வின் 2014 - ஆம் ஆண்டு இறந்து விட்டார். கல்லூரி பேராசிரியையான இவருக்கு இவாலின் என்ற மகளும் 16 வயதில் இளை...
சென்னை நுங்கம்பாக்கம் ஜன்டா கார்டன் பகுதியை சேர்ந்தவர் நரசிம்மன்( வயது 56) இவரின் மனைவி பெயர் கன்னியம்மாள். இந்த தம்பதிக் குழந்தைகள் இல்லை. இதனால், கணவன் மனைவி மட்டும் தனியாக வாடகை வீட்டில் வசித்து...
தென்சென்னையின் நிலத்தடி நீர்வளத்திற்கு முக்கிய ஆதாரமான 200 ஏக்கர் பரப்பளவுள்ள வேளச்சேரி ஏரி, பராமரிப்பின்றி மாசடைந்து, சாக்கடைக் கால்வாய்கள் சங்கமிக்கும் இடமாக காணப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள...
சென்னையில் உள்ள ஆறுகள், கால்வாய்களில் கழிவு நீர் கலப்பதை முற்றிலும் தடுத்திட 2,371 கோடி ரூபாய் செலவில் திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறார்.
...