உக்ரைனில் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து குழந்தைகள் சட்டவிரோதமாக நாடு கடத்தபட்டது தொடர்பாக ரஷ்ய அதிபர் புதினுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளதை வரவேற்றுள்...
உக்ரைனின் கிழக்குப்பகுதியில் தரைவழித் தாக்குதல் நடைபெற்று வரும் நிலையில், கருங்கடல் துறைமுகமான ஒடேசா மற்றும் கார்கிவ் உள்ளிட்ட நகரங்களில் ரஷ்யா இன்று ஏவுகணைகள் மூலம் தொடர் தாக்குதல் நடத்தியது.
ரஷ...
பாக்முட் நகரை ரஷ்ய படைகள் நாலாபுறமும் சூழ்ந்து தாக்குதல் நிகழ்த்திவரும் நிலையில், அங்கிருந்து உக்ரைன் ராணுவம் பின்வாங்கப்போவதில்லை என, அதிபர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.
ஓராண்டுக்கு மேலாக ...
கிழக்கு உக்ரைன் நகரமான பாக்முட்டை சுற்றி நடைபெற்றுவரும் மோதல் தீவிரமடைந்துள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வீடியோ மூலம் வெளியிட்டுள்ள உரையில் தெரிவித்துள்ளார்.
நகரை கைப்பற்ற ரஷ்ய படைகள் சுற்றி வளைத...
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், அவருக்கு மிகவும் நம்பிக்கையான நபரால் ஒரு நாள் கொலை செய்யப்படுவார் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.
உக்ரைன் போரில் ஏற்பட்ட பின்னடைவுகளால் புடினுக்கு நெருக்க...
சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திக்க உள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பு எப்போது நடைபெறும், எங்கு நடைபெறும் என்பது குறித்து அவர் தெரிவிக்கவில்லை.
ரஷ்யா-உக்ரைன் போரை முடி...
உக்ரைன், ரஷ்யா இடையேயான போர் ஓராண்டு நிறைவடைந்த நிலையில் அதனை பிரதிபலிக்கும் வகையில் பாரிசில் உள்ள ஈபிள் கோபுரம் உக்ரைன் கொடியில் பிரதிபலித்தது.
ரஷ்யா, உக்ரைன் போர் தொடங்கி ஓராண்டு நிறைவடைந்துள்ளத...