நாடு முழுவதும் அனைத்து கிராமங்களுக்கும் அடுத்த 3 ஆண்டுகளில் அதிவேக இணையதள வசதி ஏற்படுத்தி தரப்பட இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற இந்திய மொபைல் காங்கிரஸ் நிகழ்ச...
கிராமப்புறங்களில் உள்ள திருக்கோயில்களில் திருவிழாக்களை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை இந்து சமய அறநிலையத் துறை வெளியிட்டுள்ளது.
அதில், தொன்று தொட்டு வரும் பழக்கவழக்கங்களுக்கு மாறுதல் இல்லாமல்...
பிரதமரின் கிராம வளர்ச்சி திட்டம் அதன் நோக்கத்தை முழுமையாக அடையவில்லை என்பதால், அதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என, மறு ஆய்வு ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
ஒவ்வொரு எம்.பியும் ஒரு கிராமத்தை தத்தெடுத...
நாட்டின் பல்வேறு பகுதிகளில் 21 நாள் ஊரடங்கு காரணமாக வேலைவாய்ப்பை இழந்த பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கும் கிராமங்களுக்கும் திரும்புகின்றனர்.
இதனால் இதுவரை இல்லாத அளவுக்கு கிர...
உத்தரபிரதேசத்தில் தொல்லை அளிக்கும் குரங்குகளை பயமுறுத்த கிராம மக்கள் கரடி உடை அணிந்தனர்.
அந்த மாநிலத்தின் சிக்கந்தர்பூர் கிராமத்தில், ஏராளமான குரங்குகள் உள்ளதாகவும்,அவற்றால் தினந்தோறும் தொல்லை ஏற...