தஞ்சாவூரில், கவர்ச்சிகரமான விளம்பரங்களின் மூலம் ஏராளமானோரிடம் லட்சக்கணக்கான பணத்தை வசூல் செய்த நகைக்கடை உரிமையாளர் தலைமறைவான நிலையில், நகைக்கடையை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
தஞ்சாவூர் மட்டுமின்றி...
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே நகைக்கடையின் பின்பக்க சுவரில் துளையிட்டு கடைக்குள் புகுந்து கொள்ளையடித்த மர்ம நபர்கள் குறித்து ஊத்தங்கரை போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
...
கோவையில் டேன் மில்லட் அமைப்பு சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு சிறுதானிய கண்காட்சி மற்றும் மாநாட்டில், 555 வகை மதிப்புக் கூட்டப்பட்ட சிறுதானிய உணவுப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
அதிகளவிலான சிறுதான...
கர்நாடக மாநிலம் ஹாசன் நகரில் உள்ள கொரியர் கடையில் கொரியரில் வந்த மிக்சி வெடித்ததில் கடை உரிமையாளர் படுகாயமடைந்தார்.
கே.ஆர்.புரம் பகுதியில் சசி என்பவர் நடத்தி வரும் கொரியர் கடையில் வெடி சத்தம் கேட்...
கன்னியாகுமரி நாகர்கோவிலில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் இருந்த ஆக்கிரமிப்பு கடையை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து, மாநகராட்சி வாகனத்தின் அடியில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்ட கடையின் உரிமையாளர் கைது...
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே அரசு மதுபான கடையில் 27லட்சத்து 50ஆயிரம் ரூபாய் பணம் கையாடல் செய்த குற்றச்சாட்டின் கீழ் மேற்பார்வையாளர் உட்பட இருவர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
மேலு...
ரஷ்ய தலைநர் மாஸ்கோ அருகே உள்ள மிகப்பெரிய வணிக வளாகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் வணிக வளாகத்தின் பெரும்பகுதி எரிந்து சேதமடைந்தது.
சுமார் 75 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் பற்றி எரிந்த தீயை, தீயணைப...