ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில், 200 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் 6 மணிநேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டான்.
பள்ளி விடுமுறைக்காக போஜ்புரா கிராமத்திலுள்ள உறவினர் வீட்டிற்...
ராஜஸ்தானில் நேரிட்ட விபத்து எதிரொலியாக, 'மிக் 21' ரக போர் விமானங்களின் இயக்கத்தை தற்காலிகமாக நிறுத்த இந்திய விமானப் படை முடிவு செய்துள்ளது.
ராஜஸ்தானின் சூரத்கர் பகுதியில் உள்ள விமானப் படைத் தளத்த...
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 9 வயது சிறுவனை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
பள்ளி விடுமுறைக்காக போஜ்புரா கிராமத்தில் உள்ள ...
ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் ஊழலுக்கு எதிரான வெகுஜன போராட்டம் என்ற பெயரில் முன்னாள் மத்திய அமைச்சர் சச்சின் பைலட் நடைபயணம் தொடங்கி உள்ளார்.
அம்மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சர் ...
ராஜஸ்தானில் அரசு நிகழ்ச்சியில் முதலமைச்சரை பேச விடாமல் முழக்கமிட்ட பார்வையாளர்களை பிரதமர் மோடி கையசைத்து அமைதிப்படுத்தினார்.
அம்மாநிலத்தில் 5 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப் பணிகளை பிர...
ஒவ்வொரு இந்தியரின் பாதுகாப்பிற்காகவும் எந்த எல்லையையும் கடக்க தாம் தயார் என்பதை காங்கிரஸ் மறந்துவிட்டதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் மவுண்ட் அபுவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேச...
எதிர்மறை எண்ணம் கொண்டவர்களால், அரசியல் நலன்களைத் தாண்டி சிந்திக்க முடியாது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் 5 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான உட்கட்டமைப்பு திட்டங்...