விஷச்சாராயம் மரணங்கள் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடக்கோரி ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் தமிழக பாஜகவினர் மனு அளித்துள்ளனர்.
கிண்டி ராஜ்பவனில் ஆளுநரை சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் அண்னாமலை, எம்.எல்.ஏ. நயி...
கடலூர் மாவட்டம் ஸ்ரீ முஷ்ணம் அருகே விஷவாயு தாக்கியதில் 3 பேர் உயிரிழந்தனர். கானூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் புதிய வீடு கட்டி வருகிறார்.
இதற்காக கழிவறைத் தொட்டியின் மேற்பகுத...
பள்ளிச் சிறுமியை காதல் வலையில் வீழ்த்தி தற்கொலைக்கு தூண்டிய கல்லூரி மாணவர் வாயில் விஷம் ஊற்றி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடக மாநிலம் விஜயாப்புரா மாவட்டம் திகோட்டா தால...
லிப்ட் கேட்டு பைக்கில் ஏறி விஷ ஊசி போட்டு வாகன ஓட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பெண் உள்ளிட்ட 6 பேர் கும்பலை போலீசார் சுற்றிவளைத்துள்ளனர். கொலைக்கு ஸ்கெட்ச் போட்ட பெண்ணின் விபரீத காதல் குறித்து வ...
லிப்ட் கேட்டு மோட்டார் சைக்கிளில் ஏறி பயணித்த மர்ம ஆசாமி ஒருவன், விஷ ஊசி போட்டு வாகன ஓட்டியை கொலை செய்துவிட்டு மோட்டார் சைக்கிளை திருடிச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தெலுங்கானா மாந...
கன்னியாகுமரியில் கடன் தொல்லை காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் விஷம் அருந்தி தற்கொலை செய்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெள்ளாங்கோடு பகுதியில் வசித்து வந்த கிருஷ்ணன் க...
காரைக்காலில் விஷம் கலந்த குளிர்பானத்தை 8ம் வகுப்பு மாணவனுக்கு கொடுத்து கொலை செய்த பெண்ணை கைது செய்த போலீசார் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
நேரு நகர் ஹவுசிங் போர்டு குடியி...