ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே, 9ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்த புகாரில், ஆசிரியர்கள் இருவர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிறுவயல் அரசு உயர்நிலைப் பள்ளி...
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே அமைந்துள்ள தேர்த்தங்கல் சரணாலயத்திற்கு வந்துள்ள பறவைகளுக்காக பட்டாசு வெடிப்பதை அப்பகுதி மக்கள் தியாகம் செய்து வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரம...
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே பாத்திரத்தில் தலையை விட்டு மாட்டிக் கொண்ட ஒன்றரை வயது குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது.
கிளாக்குளத்தைச் சேர்ந்த பழனிச்சாமி-வனிதா தம்பதியின் ஒன்றரை வயது குழந்தை...
பரமக்குடி அருகே மன வளர்ச்சி குறைபாட்டின் அறிகுறியுடன், வலிப்பு நோயால் அவதியுற்ற 8 மாத பெண் குழந்தையுடன், தற்கொலை செய்து கொண்ட பெண் ஒருவர் , தனது தாலி கயிற்றை நினைவாக காலம் முழுவதும் இடுப்பில் கட்டி...
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சமூக அறிவியல் ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைதான நிலையில், மற்றொரு கணித ஆசிரியரை போலீசார் தேடி வரு...
பரமக்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியைகளுக்கு இரவு நேரத்தில் வாட்ஸ் அப்பில் ஆபாச மெசேஜ் அனுப்பி தொல்லை செய்த குடிகார வரலாற்று ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.
பள்ளிக்கூடம் இருக்கோ ...
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே பி.கொடிக்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் கவரிங் நகைகளை வைத்து 1 கோடியே 47 லட்சம் ரூபாய் கடன் பெற்று மோசடி செய்த விவகாரத்தில், இரண்டு பேர் சஸ்பெ...