பரமக்குடி அருகே மன வளர்ச்சி குறைபாட்டின் அறிகுறியுடன், வலிப்பு நோயால் அவதியுற்ற 8 மாத பெண் குழந்தையுடன், தற்கொலை செய்து கொண்ட பெண் ஒருவர் , தனது தாலி கயிற்றை நினைவாக காலம் முழுவதும் இடுப்பில் கட்டி...
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சமூக அறிவியல் ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைதான நிலையில், மற்றொரு கணித ஆசிரியரை போலீசார் தேடி வரு...
பரமக்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியைகளுக்கு இரவு நேரத்தில் வாட்ஸ் அப்பில் ஆபாச மெசேஜ் அனுப்பி தொல்லை செய்த குடிகார வரலாற்று ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.
பள்ளிக்கூடம் இருக்கோ ...
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே பி.கொடிக்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் கவரிங் நகைகளை வைத்து 1 கோடியே 47 லட்சம் ரூபாய் கடன் பெற்று மோசடி செய்த விவகாரத்தில், இரண்டு பேர் சஸ்பெ...
பரமக்குடி அருகே கூட்டுறவு வங்கியில் தங்க முலாம் பூசப்பட்ட கவரிங் நகைகளை வைத்து சுமார் ஒரு கோடியே 40லட்சம் ரூபாய் கடன் பெற்று மோசடி நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கூட்டுறவு சங்கங்களில் 5 சவரன...
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே திருமணத்திற்கு பின்பும் காதலை கைவிட மறுத்த மகளை, பெற்றோரே மூச்சை அடக்கி கொலை செய்து யாருக்கும் தெரியாமல் எரித்ததாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்...
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே ஓடும் பேருந்தில் சக பயணியிடம் 6 சவரன் தங்கச் சங்கிலியைத் திருடிய 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
நகரம் கிராமத்தைச் சேர்ந்த சரோஜா என்பவர் பேருந்தில் சென்ற...