நாடெங்கும் மலையாள மொழி பேசுவோர், ஓணம் பண்டிகையை இன்று வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்கின்றனர்.
ஆன்மிக வரலாற்றின் அடிப்படையில், மன்னன் மஹாபலியை வரவேற்கும் விதமாக, ஆவணி மாதம் திருவோண நட்சத்திர...
ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரளாவில் 80 சோதனைச் சாவடிகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனையில் ஈடுபட்டனர்.
பண்டிகையை முன்னிட்டு சோதனைச் சாவடிகளில் லஞ்சம் வாங்கப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் கலால் துற...
ஓணம் பண்டிகை கொண்டாடி விட்டு 4 கல்லூரி மாணவர்கள் வந்த கார், கோவை அருகே சாலையோர தோட்டத்தில் இருந்த கிணற்றில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர்.
கோவை வடவள்ளி பகுதியை சேர்ந்த ரோஷன் என...
ஓணம் பண்டிகை இன்று கொண்டாடப்படும் நிலையில் மலையாள மொழி பேசும் மக்களுக்கு குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு,பிரதமர் மோடி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு வெளியிட்டுள...
மலையாள மொழி பேசுவோர், ஓணம் பண்டிகையை இன்று வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்கின்றனர்.
ஆன்மிக வரலாற்றின் அடிப்படையில், மன்னன் மஹாபலியை வரவேற்கும் விதமாக, ஆவணி மாதம், திருவோண நட்சத்திரத்தில், மல...
ஓணம் பண்டிகையையொட்டி தமிழக ஆளுநர், முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
ஆளுநர் ஆர்.என்.ரவி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் தமிழகம் மற்றும் கேரள மக்களுக்க...
கேரளாவில் நேற்று ஒரே நாளில் புதிதாக 31 ஆயிரத்து 445 நபர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
மே மாதம் அதிகபட்சமாக 30 ஆயிரத்து 491 பேருக்கு தொற்று இருந்தது. தற்போது அதைவிட அதிகமாக கொரோனா தொற்று ப...