3606
தனியார் மருத்துவமனையில் குழந்தை பெற்ற பெண்ணை, காற்று நிரப்பிய ஊசி போட்டு கொலை செய்ய முயன்ற போலி நர்சுவை உறவினர்கள் மடக்கிப்பிடித்து போலீசில் ஒப்ப்டைத்தனர். ஒரு தலைக் காதலி செய்த விபரீத முயற்சி குறி...

3248
அனைத்து மகளிர் காவல்நிலையத்திலேயே மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற கணவர் கைது செய்யப்பட்டார். செங்கல்பட்டு மாவட்டம் பழையனூர் சாலையை சேர்ந்த பூபாலன்-மெகருன்னிஷா தம்பதிக்கு 2 குழந்தைகள் உள...

1356
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் காதலிக்க மறுத்த பெண்ணை நடுரோட்டில் கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயற்சித்த இளைஞரை பொதுமக்கள் பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர். ஆர்.எஸ். நகர் பகுதியை சேர்ந்த...

2463
ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேருந்து நிலையம் அருகே ஆட்டோவில் சென்ற இளம்பெண்ணின் கழுத்தை பிளேடால் அறுத்து தப்பமுயன்ற இளைஞரை பொதுமக்கள் உதவியுடன் ஆட்டோ ஓட்டுநர் மடக்கிப் பிடித்து போலீசில் ஒப்படைத்தார். ...

2448
குடும்பம் நடத்த வர மறுத்த 6 மாத கர்ப்பிணி மனைவியை கத்தியால் வெட்டியதோடு தடுக்க வந்த மாமியாரையும் வெட்டிய மாப்பிள்ளை கால் முறிந்த நிலையில் 3 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்...

5763
தனது கடையில் இருந்து வெளியேற மறுத்த வாடகைதாரரை உயிரோடு எரிப்பதற்கு பெட்ரோலுடன் விரட்டிய உரிமையாளர் கை தவறி தனக்கு தானே தீவைத்துக் கொண்ட சம்பவம் திருச்சியில் அரங்கேறி உள்ளது. திருச்சி காந்தி மார்க்...

4783
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே நீதிமன்றத்திற்கு சென்றவர்களை கொலை செய்ய காத்திருந்ததாக 3பேர் கைதாகினர்.  மூவரசன்பேட்டையைச் சேர்ந்த ராமச்சந்திரனை கடந்த வருடம் அதே பகுதியில் தொண்டை அப்பு...



BIG STORY