திருக்கோயிலூர் அருகே வீட்டு வாசலில் விளையாடிக்கொண்டிருந்த போது மாயமான 2 வயது சிறுவன், ஸ்பீக்கர் பாக்ஸுக்குள் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பமாக சிறுவனின் சித்தப்பாவை ப...
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே மடப்பட்டு மேம்பாலத்தில் பழுதாகி நின்ற லாரி மீது தனியார் சொகுசு பேருந்து மோதி விபத்து ஏற்பட்டதில் பயணிகள் 10 பேர் காயமடைந்தனர்.
அதிகாலையில் சென்னையில் ...
கள்ளக்குறிச்சி பேருந்து நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள கடைகளில் உணவு பாதுகாப்பு துறையினர் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர். புற்றுநோயை உண்டாக்கும் ரசாயண சுவையூட்டிகள் கலந்த பழரசம் மற்றும் லெமன் ஜூஸ...
கள்ளக்குறிச்சி அருகே 100 நாள் வேலைத் திட்டத்திற்கு வந்த பணியாளர்களை அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கு டாட்டா ஏசி வாகனத்தில் அழைத்துச் செல்லும் வீடியோ காட்சி வெளியாகி உள்ளது.
கள்ளக்குறிச...
கள்ளக்குறிச்சியில் பள்ளி செல்வதற்கான வாகன உதவி கேட்டு மனுவோடு வந்த மூன்றரை அடி உயரம் கொண்ட மாற்றுத் திறனாளி சிறுவன் கூட்டத்தைப் பார்த்து மிரண்டு அழுத நிலையில், மாவட்ட ஆட்சியர் அவரை சமாதானம் செய்து ...
திருக்கோவிலூரில் உள்ள ரிலையன்ஸ் டிரெண்ட் கடையில் பெண்கள் உடை மாற்றும் அறையில் காமிரா செல்போனை மறைத்து வைத்திருந்த சம்பவத்தில் கடையில் உள்ள சிசிடிவி காட்சிகளை பார்ப்பதற்கு மும்பை அலுவலகத்தின் அனுமதி...
சங்கராபுரம் அருகே இளம் பெண்ணை காதலித்து வீட்டிலிருந்து கூட்டிச்சென்று திருமணம் செய்து கொண்ட இளைஞரை பழிவாங்கும் நோக்கில் அவரது தாயை தெருவில் இழுத்துப்போட்டு பெண் வீட்டார் தாக்கிய சம்பவத்தின் ப...