சென்னை புழல் காவாங்கரையில் போதிய வகுப்பறைகள் இல்லாமல் மாநகராட்சி தொடக்கப்பள்ளி கட்டிடத்தில் இயங்கி வரும் அரசு உயர் நிலைபள்ளியில் இருக்க பெஞ்சு, குடிக்க தண்ணீர், விளையாட திடல் மற்றும் கழிவறை உ...
சிறார் குறும்படப் போட்டியில் சிறப்பாக செயல்பட்டதாக தேர்வான 75 அரசுப் பள்ளி மாணவ-மாணவிகள் அமெரிக்காவிற்கு கல்வி சுற்றுலாவிற்காக அழைத்துச் செல்லப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பள்ளிக்...
சேலம் ஓமலூர் அருகே, அரசுப்பள்ளி மாணவர்களை பிரம்பால் அடித்த தலைமை ஆசிரியை உள்ளிட்ட மூன்று ஆசிரியர்கள், பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
முத்துநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்...
அரசு பள்ளி மாணவர்களின் அறிவியல் மற்றும் கணித ஆர்வத்தைத் தூண்டும் "வானவில் மன்றம்" திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார்.
திருச்சி காட்டூர் பாப்பாக்குறிச்சி அரசு ஆதிதிராவிடர் நல பெண...
கோயமுத்தூர் ரோட்டரி மோனார்க்ஸ் சார்பில் மத்திய அரசின் உதான் திட்டத்தின் கீழ் 43 அரசு பள்ளி மாணவர்கள் கல்வி சுற்றுலாவுக்காக விமானம் மூலம் பெங்களூரு புறப்பட்டுச் சென்றனர்.
கோட்டைபாளையம் ஊராட்சி ஒன்...
தேனி மாவட்டம் போடி அருகே பள்ளி மாணவர்கள் கடத்தல் வழக்கில், பள்ளிக்கு கட் அடித்துவிட்டு ஊர் சுற்றியதால் பெற்றோருக்கு பயந்து மாணவர்களே கடத்தல் நாடகத்தை அரங்கேற்றியது தெரியவந்துள்ளது.
சில்லமரத்துப்பா...
சென்னை திருவொற்றியூர் ஜெயகோபால் கரோடியா அரசு பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 3 பேர் ஆசிரியர்களை கேலி, கிண்டல் செய்வதோடு ஒழுக்கமற்ற முறையில் நடந்துக் கொள்வதாக பள்ளி தலைமை ஆசிரியர் போலீசில...