கரீபியன் கடல் நாடான ஹைதியில், கனமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளில் சிக்கி மக்கள் மீள்வதற்குள் இயற்கை பேரிடராக நேரிட்ட நிலநடுக்கத்தில் 4 பேர் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
அந்த ...
ஆப்கானிஸ்தானில் இன்று நேரிட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம், டெல்லி, பஞ்சாப், ஹரியானா மாநிலங்களிலும் உணரப்பட்டது.
ஆப்கானிஸ்தானின் பைய்ஜாபாத்தில் இன்று காலை ரிக்டர் அளவுகோலில் 5.2 என்ற அளவில் சக்திவாய்...
ஜப்பானின் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் நேற்று இரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
சிபா மாகாணத்தில் இருந்து 50 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 6.2 ஆகப் பதிவ...
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
கலிஃபோர்னியாவின் கிழக்கு கடற்கரைக்கு தென்மேற்கே 4 கிலோ மீட்டர் தொலைவில், நள்ளிரவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில...
பசுபிக் பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடான டோங்காவில் 7.6 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
வியாழக்கிழமை அதிகாலையில் நியுடோபுடாபு தீவிலிருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில், சுமார...
ஜப்பானின் தெற்கு சிபா மாகாணத்தில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது ரிக்டர் அளவுகோலில் 5 புள்ளி 4 அலகுகளாகப் பதிவானதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உள்ளூர் நேரப்படி அதிகாலை ...
ஆப்கானிஸ்தானின் ஃபைசாபாத் நகரில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது ரிக்டர் அளவு கோலில் 4 புள்ளி 3 அலகுகள் பதிவானதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் கூறியள்ளது. அதிகாலை 3.20 மணியளவில் ஃபை...