பிலிப்பைன்சில் கடலுக்கு அடியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கின.
தெற்கு பிலிப்பைன்சின் மின்டானாவ் மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஷாப்பிங் மாலின் கூரை இடிந்து விழுந்...
ஐஸ்லாந்து நாட்டின் தென்மேற்கு தீபகற்பத்தில் 14 மணி நேரத்தில் 800 முறை நிலநடுக்கம் பதிவாகி இருப்பதாக அந்நாட்டின் புவியியல் ஆய்வு மையம் கூறியுள்ளது.
இயற்கையான வெண்ணீர் ஸ்பாக்கள், ஆடம்பர ஹோட்டல்கள் ந...
நேபாளத்தை மையமாகக் கொண்டு 3 நாட்கள் இடைவெளிக்குப் பின் மீண்டும் நிகழ்ந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள மாநிலங்களில் உணரப்பட்டது.
நேபாளத்தின் மேற்கு பகுதியில் மையம் கொண்...
நேபாளத்தில் நேற்று இரவு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டிட இடிபாடுகளில் சிக்கி 130க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இரவு 11.30 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 6.4 - ஆக பதிவாகி இருந்தத...
நேபாளத்தில் நேற்று இரவு ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் காரணமாக 69 பேர் உயிரிழந்தனர்.
ஜஜார்கோட் மாவட்டத்தை மையமாகக் கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவானதாகவும், 10 க...
ஹரியானாவின் ஃபரிதாபாத்தை மையமாக கொண்டு 3 புள்ளி 1 என்ற ரிக்டர் அளவில் மாலை 4 மணியளவில் நில அதிர்வு ஏற்பட்டது.
இதன் காரணமாக டெல்லி, ஹரியானா, உத்தர பிரதேசத்தின் நொய்டா, குருகிராம் உள்ளிட்ட இடங்களில...
சனிக்கிழமை ஆப்கானிஸ்தானின் ஹேரத் மாகாணத்தை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அப்பகுதியில் உள்ள அனைத்து மருத்துவமனைகளும் நிரம்பி வழிகின்றன.
மருத்துவமனைகளுக்கு வெளியே கூடாரம் அமைத்து காயமடைந்தவ...