வடமேற்கு ஈரானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
கோய் நகரில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. பூமிக்கடியே 1...
மத்திய அமெரிக்க நாடான எல் சால்வடாரில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன.
ஞாயிறுக்கிழமை முதல் அங்கு தொடர்ச்சியாக அடுத்தடுத்து 219 நிலஅதிர்வுகள் ஏற்பட்டன. இதில்...
இந்தோனேஷியாவில் நேரிட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு பின்னர் திரும்ப பெறப்பட்டது.
தனிம்பார் பகுதியில் பூமிக்கடியே 97 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நி...
பசிபிக் தீவு நாடான வானூட்டில் நேரிட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கடலோர பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது.
போர்ட்-ஓர்லி கிராமத்தில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் ஏற்பட்ட இந்த ...
மெக்சிகோவில் 6.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
கோரல் ஃபால்சோவில் இருந்து வடமேற்கே 4 கிலோ மீட்டர் தொலைவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், எல் டிகுய் மாகாணத்தில் 19.8 கிலோ மீட்டர் ஆழ...
இந்தோனேசியாவில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் உணவு, தண்ணீர் இல்லாமல் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
தலைநகர் ஜகர்த்தாவிற்கு தெற்கே சியாஞ்சூர் நகரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 270-க்க...
இந்தோனேஷியாவில், திங்கட்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தின்போது இடிபாடுகளுக்கு இடையே சிக்கிய 5 வயது சிறுவன் 2 நாட்களுக்குப் பின் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளான்.
சிகிச்சைக்குப் பின் வீடு திரும்ப தயாரான சிற...