ஈரோடு பேருந்து நிலையத்தில் மகளிர் கழிவறைக்குள் புகுந்த புள்ளிங்கோ இளைஞரை பிடித்து தர்ம அடி கொடுத்த பெண் ஒருவர், அந்த இளைஞரின் தலைமுடியை பிடித்து, முகத்தில் மிளகாய்த்தூளை பூசி விரட்டிய சம்பவம் அரங்க...
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே வேலை தேடிச் சென்றவர் மீது குடிபோதை ஆசாமி பைக்கில் மோதியதில் அவர் படுகாயமடைந்தார்.
மதுரை மாவட்டம் மேலூரைச் சேர்ந்த மலையரசன் என்பவர் வறுமை காரணமாக வேடசந்தூரில் ...
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் போதையில் இருந்ததால் பணி நீக்கம் செய்யப்பட்ட தற்காலிக தூய்மைப் பணியாளர் தனக்கு மீண்டும் பணி வழங்கக்கோரி அதீத போதையில் சாலையில் ரகளையில் ஈடுபட்டதால் போக்குவரத்து பா...
சென்னையில் மது போதையில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்று போலீசிடம் சிக்கிய நண்பனை காப்பாற்றுவதற்காக வழக்கறிஞர்கள் இரண்டு பேர் போதையில் சென்று பொதுமக்கள் முன்னிலையில் போலீசாரை ஆபாசமாக பேசியதாக புகார...
நாகர்கோவிலில் மதுபோதையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காவலர்களுடன் ரகளையில் ஈடுபட்ட நபரின் இரு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆல...
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் காவல் நிலையத்துக்கு மது போதையில் இருசக்கரவாகனம் ஓட்டி வந்த ஆசாமியிடம் இருந்து போலீசார் வாகனத்தை பறிமுதல் செய்யாமல் , பத்திரமாக வீட்டுக்கு அனுப்பி வைத்தததாக சர்ச்சை உ...
சென்னை மஞ்சம்பாக்கத்தில் மிதமிஞ்சிய போதையில் , சாலையில் சென்ற வாகனங்களை இடித்து தள்ளியபடி கார் ஓட்டிச்சென்ற அரசியல் பிரமுகரை விரட்டிச்சென்று மடக்கிப்பிடித்த வாகன ஓட்டிகள், அவரை அடித்து மூலையில் அமர...