கொரோனாவிலிருந்து மீண்டார் ஈவிகேஎஸ் இளங்கோவன்.
ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து ஈவிகேஎஸ் இளங்கோவன் மீண்டார்.
கடந்த 15ஆம் தேதி நெஞ்சுவலி காரணமாக ஈவிகேஎஸ் இளங்கோவன் அனுமதிக்கப்பட்டார்.
...
நாட்டில் கொரோனா பாதிப்பு மீண்டும் சற்று அதிகரிக்கும் நிலையில், பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் உடனடியாக செலுத்திக் கொள்ள வேண்டும் என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரி...
சீனாவின் வூகானில் உள்ள நுண்கிருமிகள் ஆய்வகத்தில் ஏற்பட்ட கசிவால் தான் கொரோனா பரவியதாக அமெரிக்காவின் புலன் விசாரணை அமைப்பான எப்பிஐ தெரிவித்துள்ளது.
உலகையே சுமார் 2 ஆண்டுகள் முடக்கிய கொரோனா நோய் தொற...
பல்கேரியாவில் பாரம்பரியமான முகமூடித் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. தீய சக்திகளை விரட்டும் விதமாகவும், மக்களுக்கு அதிர்ஷ்டத்தையும் ஆரோக்கியத்தையும் கொண்டு வரும் விதமாகவும் இந்த திருவிழா நடத்தப்படுக...
முன்னாள் ராணுவ அதிகாரி கொரோவைத் தடுக்கும் வகையில் எலெக்ட்ரானிக் முகக்கவசத்தைக் கண்டுபிடித்துள்ளார்.
குன்னூரைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் ராணுவத்தில் பணியாற்றி விட்டு தற்போது கனடாவில் பேரா...
சீனாவில் கொரோனா பாதிப்பு தொடர்பாக 35 நாட்களில் 60 ஆயிரம் பேர் வரை உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
பொதுமுடக்க கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட கடந்த மாதம் 8-ம் தேதியில் இருந்து ஜனவரி 12-ம் தே...
உலகமயமாக்கல் மனித நேயத்தை முன்னிறுத்துவதாக இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
Voice of Global South இரண்டு நாள் மாநாட்டைத் தொடங்கி வைத்து உரையாற்றிய பிரதமர் மோடி, கொரோனா போன்ற...