விழுப்புரத்தில் கெட்டுபோன சிக்கன் பிரியாணியை சுடவைத்து விற்ற புகாருக்குள்ளான ராவுத்தர் பிரியாணி கடையில் சோதனை நடத்திய உணவுபொருள் பாதுகாப்புத்துறையினர் 10 கிலோ கெட்டுபோன சிக்கனை பறிமுதல் செய்ததுடன் ...
நெய்வேலியில் ஓசியில் பிரியாணி கேட்டு ஏற்பட்ட தகராறின் தொடர்ச்சியாக கடை உரிமையாளர் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்ட கூலிப்படைத் தலைவன் பாம் ரவி உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
கடந்த ...
செந்தில் பாலாஜி கேட்டால் புழல் சிறையில் அவருக்கு பிரியாணி, சிக்கன் 65 போன்றவை எல்லாம் வழங்கப்படும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கூறியுள்ளார்.
சென்னையில் பேட்டியளித்த அவர், யாரும் நேரில் சென்ற...
வயிறு முட்ட சாப்பிட்டு விட்டு பணம் தராததோடு, ஓசியில் சேர்வா பொட்டலம் தரவில்லையெனக் கூறி காஞ்சிபுரத்தில் ஓட்டல் உரிமையாளர் மற்றும் ஊழியர்களை தாக்கி ரகளையில் ஈடுபட்டவர்கள் விட்டுச் சென்ற மோட்டார் சைக...
சென்னையில் உள்ள சில உணவகங்களில் விற்கப்படும் மட்டன் பிரியாணிக்காக கொல்லப்பட இருந்த பூனைகளை, போலீசார் மீட்டு விலங்குகள் நல ஆர்வலர்களிடம் ஒப்படைத்த சம்பவம் அசைவ பிரியர்களிடம் அதிர்ச்சியையும் கலக்கத்த...
புத்தாண்டு இரவு மந்தி பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்ட கல்லூரி மாணவி, உணவே விஷமானதால் உடல் நலக்குறைவு ஏற்பட்டு பரிதாபமாக பலியானார். இந்த சம்பவம் தொடர்பாக ரெஸ்டாரண்ட் உரிமையாளர் உள்ளிட்ட 3 பேரை பிடி...
சென்னை அடுத்த மதுரவாயல் அருகே உணவகத்தில் பிரியாணியில் பூரான் இருந்த விவகாரம் தொடர்பாக அந்த உணவகத்திற்கு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை சார்பில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்ட...