தென்மேற்கு இங்கிலாந்தில் ஏராளமான ஸ்டார்லிங் பறவைகள் ஒன்றிணைந்து வானில் சாகச நடனத்தை அரங்கேற்றின.
டெவ்க்ஸ்பரி நகருக்கு மேலே ஆயிரக்கணக்கான பறவைகள் ஒன்றிணைந்து விதவிதமான வடிவில் பறந்தன.
குறிப்பிட்ட ...
உத்திரபிரதேசம் மாநிலம் லக்னோவிலிருந்து கொல்கத்தாவிற்கு புறப்பட்ட ஏர் ஏசியா விமானம் மீது பறவை மோதியதை அடுத்து விமானம் லக்னோ விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
ஏர் ஏசியா நிறுவனத்திற்கு சொந...
ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் இயற்கை சூழலுடன் ஒன்றியிருக்கும் பறவைகளை கண்டு ரசித்தனர்.
வேடந்தா...
ஜப்பானில், பறவை காய்ச்சல் எதிரொலியால் 3 மாதங்களில் 73 லட்சத்திற்கும் மேற்பட்ட கோழிகள் கொல்லப்பட்டன.
கடந்த அக்டோபர் மாதம் முதல் அங்கு பறவை காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டது. கடந்த ஆண்டை விட வேகமாக...
பறவைக்காய்ச்சல் பரவலை தொடர்ந்து, கேரளாவின் கோட்டயத்தில், சுமார் ஆறாயிரம் வாத்துகள் மற்றும் கோழிகள் கொல்லப்பட்டன.
பறவைக்காய்ச்சல் காரணமாக கோட்டயம் மாவட்டம் அதிக பாதிப்பை சந்தித்துள்ள நிலையில், வெச்...
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகேயுள்ள வேடந்தாங்கல் ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில், அங்குள்ள பறவைகள் சரணாலயத்தில் வெளிநாட்டு பறவைகள் குவிந்து வருகின்றன.
பாகிஸ்தான், பர்மா, இலங்கை, சை...
பெருவின் வடக்கு பகுதியில் பறவைக் காய்ச்சலால் ஆயிரக்கணக்கான பெலிகன் பறவைகள் உயிரிழந்தன.
லிமாவில் உள்ள சாண்டா மரியா கடற்கரையில் உயிரிழந்து கிடக்கும் பெலிகன்கள் மத்தியில், நடக்க முடியாமலும் நூற்றுக்க...