முகப்பு
தமிழக சட்டப்பேரவையில் கரூர் விவகாரம் குறித்து முதலமைச்சர் வன்மத்தை கக்கியுள்ளார் - விஜய்
Nov 05, 2025 08:32 AM
146
தமிழக சட்டப்பேரவையில் கரூர் விவகாரம் குறித்து முதலமைச்சர் வன்மத்தை கக்கியுள்ளார் - விஜய்
நமது குடும்ப உறவுகளை இழந்ததால் சொல்ல முடியாத வேதனைகளிலும், வலியிலும் இவ்வளவு நாட்கள் இருந்தோம் - விஜய்
நாம் அமைதி காத்த நேரத்தில் வன்ம அரசியல் செய்யப்பட்டது,அர்த்தமற்ற அவதூறுகள் பரப்பப்பட்டன - விஜய்
சட்டம், சத்தியத்தின் துணை கொண்டு அனைத்தையும் துடைத்தெறிவோம்- விஜய்
தமிழக சட்டப்பேரவையில் கரூர் விவகாரம் குறித்து முதலமைச்சர் வன்மத்தை கக்கியுள்ளார் - விஜய்
பெருந்தன்மையை பற்றி பெயரளவிற்கு மட்டுமே பேசுபவர் முதலமைச்சர் - விஜய்
இந்தியாவிலேயே எந்த அரசியல் கட்சித் தலைவருக்கு இல்லாத கட்டுப்பாடுகள் எனக்கு விதிக்கப்பட்டன - விஜய்
மக்கள் நெருக்கடியாக இருந்து பார்க்கும் இடத்தை தான் தமிழக அரசு கொடுத்தது- விஜய்
குறுகிய மனம் கொண்ட முதலமைச்சருக்கு ஒரு சில கேள்விகள்
11.10.2025ஆம் தேதியன்று உச்சநீதிமன்றம் கூறியவதை வைத்து கேள்வி
பொய்மூட்டைகளையும், அவதூறுகளையும் தெரிவித்த முதலமைச்சர்
அரசியல் காழ்ப்புணர்வுடன் நேர்மையற்று குற்றஞ்சாட்டியுள்ளார் முதலமைச்சர்
கரூர் சம்பவம் குறித்து அவசரம் அவசரமாக தனி நபர் ஆணையம் அமைக்கப்பட்டது
தனிநபர் ஆணையத்தை சீர்குலைக்கும் வகையில் அதிகாரிகள் செய்தியாளர்கள் சந்திப்பு
தனி நபர் ஆணையத்தின் தலையில் கொட்டி வீட்டுக்கு அனுப்பிவிட்டனர்
கரூர் சம்பவம் குறித்து வடிகட்டிய பொய் கூறப்பட்டதாக உச்சநீதிமன்றமே தெரிவித்தது
நியாயமான விசாரணை நடைபெறுமா என உச்சநீதிமன்றத்திற்கே சந்தேகம் எழுந்தது
தமிழக அரசின் தலையில் நறுக் நறுக் நறுக் என உச்சநீதிமன்றம் கொட்டியது
எந்த ஆவணத்தின் அடிப்படையில் SIT அமைக்கப்பட்டது என உச்சநீதிமன்றம் கேட்டது"
உச்சநீதிமன்றம் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திமுக வழக்கறிஞர்கள் வாதாட முடியாமல் மவுனம் காத்தனர்
அரசியல் ஆதாயம் தேடும் ஆட்டத்தை ஆடத் தொடங்கிவிட்டார் முதலமைச்சர்
1972ஆம் ஆண்டுக்கு பிறகு கேட்க ஆள் இல்லை என்ற நிலைமைக்கு திமுக மாறிவிட்டது
மக்கள் தீர்ப்புக்கு தலைவணங்குகிறோம் என இப்போதே அறிக்கையை திமுக தயாரித்து வைத்துக்கொள்ளலாம்
தவெகவிற்கு வந்துள்ள இடையூறு வெறும் தற்காலிகம் தான் - தடம் மாற மாட்டோம்
2026ல் தவெகவுக்கும் - திமுகவுக்கும் இடையே தான் போட்டி
இந்த போட்டியில் தவெகவுக்கு 100% வெற்றி
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu