RECENT NEWS

ஓ.எம்.ஆர். சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடுத்தடுத்து கொள்ளை

ஓ.எம்.ஆர். சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடுத்தடுத்து கொள்ளை

Nov 15, 2025

ஓ.எம்.ஆர். சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடுத்தடுத்து கொள்ளை

ஓ.எம்.ஆர். சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடுத்தடுத்து கொள்ளை

Nov 15, 2025

முகப்பு

பரந்தூர் விமான நிலையத்திற்கு இதுவரை 1,000 ஏக்கர் கையகப்படுத்தப்பட்டுள்ளது : வருவாய்த்துறையினர்

Nov 05, 2025 06:03 AM

48

பரந்தூர்  விமான நிலையத்திற்கு இதுவரை 1,000 ஏக்கர் கையகப்படுத்தப்பட்டுள்ளது : வருவாய்த்துறையினர்

பரந்தூர் விமான நிலையத்திற்கு இதுவரை 1,000 ஏக்கர் கையகப்படுத்தப்பட்டுள்ளது : வருவாய்த்துறையினர்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைய உள்ள பரந்தூர் விமான நிலையத்திற்கு தற்போது வரை ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு 400 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

சென்னையின் இரண்டாவது விமான நிலையமாக காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் ஆகிய இரு தாலுகாக்களில், பரந்தூரை சுற்றியுள்ள, 20 கிராமங்களை உள்ளடக்கி 5,320 ஏக்கர் பரப்பளவில், பசுமைவெளி விமான நிலையம் அமைய உள்ளது.

இதில் அரசு நிலங்கள் போக மீதம் உள்ள 3,774 ஏக்கர் தனியார் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு வருகிறது. அக்டோபர் மாதம் வரை கணக்கெடுப்பின்படி, 1,000 ஏக்கர் நிலங்கள், கையகபடுத்தும் பணி முடிந்துவிட்டதாக நில உரிமையாளர்களுக்கு ரூபாய் 400 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக வருவாய் துறையினர் தெரிவித்து உள்ளனர்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

மூத்த அரசியல்வாதியை வீழ்த்தி எம்.எல்.ஏ ஆன 2k kid..!  யார் இந்த மைதிலி தாகூர்? சுவாரசிய பின்னணி..!
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies