RECENT NEWS

அமெரிக்காவில் அடுத்தாண்டு ஜூனில் நடைபெறும் உலகக்கோப்பை கால்பந்து தொடர்

அமெரிக்காவில் அடுத்தாண்டு ஜூனில் நடைபெறும் உலகக்கோப்பை கால்பந்து தொடர்

Nov 19, 2025

அமெரிக்காவில் அடுத்தாண்டு ஜூனில் நடைபெறும் உலகக்கோப்பை கால்பந்து தொடர்

அமெரிக்காவில் அடுத்தாண்டு ஜூனில் நடைபெறும் உலகக்கோப்பை கால்பந்து தொடர்

Nov 19, 2025

முகப்பு

கரூர் சம்பவம் குறித்து அஜித் பேசியது அவரது சொந்த கருத்து - உதயநிதி

Nov 02, 2025 06:52 AM

132

கரூர் சம்பவம் குறித்து அஜித் பேசியது அவரது சொந்த கருத்து - உதயநிதி

கரூர் சம்பவம் குறித்து அஜித் பேசியது அவரது சொந்த கருத்து - உதயநிதி

கரூர் கூட்டநெரிசல் சம்பவம் தொடர்பாக நடிகர் அஜித் கூறியது அவரது சொந்த கருத்து என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நேப்பியர் பாலம் அருகே சென்னை ரன்ஸ் எனும் மாராத்தான் போட்டியை தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி, அஜித் பேசியதை முழுமையாக கேட்கவில்லை என்றும், அவர் எது கூறியிருந்தாலும் பாராட்டத்தக்கது என்றும் தெரிவித்தார்.

கரூர் சம்பவம் குறித்து உண்மையாக பேச வேண்டியவர் இதுவரை பேசவில்லை எனவும் விஜயை உதயநிதி ஸ்டாலின் மறைமுகமாக விமர்சித்தார்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

ஜிப் வைத்த சூட்கேஸ்.. ரூ.85 லட்சம் நகைகள் கொள்ளை போனது..! பூட்டை உடைக்காமல் அபேஸ்..
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies