உலகக்கோப்பை, இலச்சினையை அறிமுகப்படுத்திய கனிமொழி
Nov 13, 2025
முகப்பு
ஆந்திராவில் கரை கடந்தது அதிதீவிர மோன்தா புயல்
Oct 29, 2025 01:43 AM
87
வங்கக் கடலில் உருவான மோன்தா புயல் மசூலிப்பட்டினம் - கலிங்கப்பட்டினம் இடையே கரையைக் கடந்தது
இரவு 12.30 மணி அளவில் புயலின் கண் பகுதி கரை கடந்த நிலையில், அடுத்த 2 மணி நேரத்தில் முழுவதுமாக கரை கடந்ததாக வானிலை மையம் தகவல்
புயல் கரையைக் கடந்தபோது மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் காற்று வீசியதாகவும் தகவல்
மோன்தா புயல் கரை கடந்தபோது விடிய விடிய கனமழை பெய்தது - கடலோர மாவட்டங்களில் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிப்பு
பலத்த சூறைக்காற்றால் ஏராளமான மின்கம்பங்களும், மரங்களும் அடியோடு சாய்ந்தன
ஆந்திராவின் ஏழு கடலோர மாவட்டங்களில் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைப்பு
கடலோரப் பகுதிகளில் வாகனப் போக்குவரத்துக்கு ஆந்திர அரசு தடை விதித்துள்ளது
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu