RECENT NEWS

விமான நிலையங்களுக்கான கட்டுப்பாடுகளை நீக்கிய FAA..! பணியாளர் பற்றாக்குறையால் குறைக்கப்பட்ட விமான இயக்கம்..

விமான நிலையங்களுக்கான கட்டுப்பாடுகளை நீக்கிய FAA..! பணியாளர் பற்றாக்குறையால் குறைக்கப்பட்ட விமான இயக்கம்..

Nov 17, 2025

விமான நிலையங்களுக்கான கட்டுப்பாடுகளை நீக்கிய FAA..! பணியாளர் பற்றாக்குறையால் குறைக்கப்பட்ட விமான இயக்கம்..

விமான நிலையங்களுக்கான கட்டுப்பாடுகளை நீக்கிய FAA..! பணியாளர் பற்றாக்குறையால் குறைக்கப்பட்ட விமான இயக்கம்..

Nov 17, 2025

முகப்பு

அய்யோ சார்... நீங்களா? உள்ளே புகுந்து கதைவை பூட்டி... மிருகமாக மாறிய வன காவலன்.. அலறித்துடித்த இளம்பெண்..!

Oct 26, 2025 04:31 AM

1067

அய்யோ சார்... நீங்களா? உள்ளே புகுந்து கதைவை பூட்டி... மிருகமாக மாறிய வன காவலன்.. அலறித்துடித்த இளம்பெண்..!

அய்யோ சார்... நீங்களா? உள்ளே புகுந்து கதைவை பூட்டி... மிருகமாக மாறிய வன காவலன்; அலறித்துடித்த இளம்பெண்..!

மிருகங்கள் தாக்க வந்தால், ஓடிவந்து காப்பாற்ற வேண்டிய வன காவலரே, ஒரு பெண்ணிடம் மிருகமாக மாறிய கிரைம் பின்னணி குறித்து விவரிக்கிறது, இந்த செய்தி தொகுப்பு...

நெல்லை மாவட்டம், அம்பை அருகே மேற்குத்தொடர்ச்சி மலையில் மாஞ்சோலை பகுதிகளில் ஒப்பந்த அடிப்படையில் இயங்கி வந்த தனியார் தேயிலை தோட்ட நிறுவனம், கடந்த ஆண்டு அதன் உற்பத்தியை நிறுத்தியது. இதனால், அங்கு பணியாற்றிய தொழிலாளர்கள் பாதிக்கப்பட்ட நிலையில், மறுவாழ்வுக்கான திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், மாஞ்சோலையில் வன பாதுகாவலராக பணியாற்றும் துரை என்பவரின் 40 வயது மகன் அய்யா குட்டி அங்குள்ள பெண்ணின் வீட்டிற்கு, பெண்ணின் கணவர் இல்லாத நேரத்தில் மது போதையில் சென்றதாக கூறப்படுகிறது. திடீரென வீட்டிற்குள் புகுந்த அய்யா குட்டி, கதவை பூட்டிக்கொண்டு பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால், அதிர்ச்சியடைந்த அந்த பெண் இதுகுறித்து மணிமுத்தாறு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து அய்யா குட்டியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே, கடந்த சில தினங்களுக்கு முன்பு மாஞ்சோலையில் ரேஷன் பொருட்கள் வழங்க மறுக்கப்பட்ட நிலையில், தற்போது வன காவலர், தனியாக இருந்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

தபால் நிலைய  பார்சலை திருடி தாய்க்கு சேலை  ‘கிப்ட்’ .. சீரியல் கொள்ளையன் கைது..! ஒரே இரவில் தொடர் கைவரிசை
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies