உலகக்கோப்பை, இலச்சினையை அறிமுகப்படுத்திய கனிமொழி
Nov 13, 2025
முகப்பு
வங்கக்கடலில் புயல் அபாயம் கடலில் உள்ள மீனவர்கள் கரை திரும்ப கடலோர காவல்படை ரோந்து கப்பல்கள் மூலம் எச்சரிக்கை
Oct 25, 2025 03:41 AM
63
வங்கக்கடலில் புயல் அபாயம் கடலில் உள்ள மீனவர்கள் கரை திரும்ப கடலோர காவல்படை ரோந்து கப்பல்கள் மூலம் எச்சரிக்கை
மொந்தா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம், ஆந்திரா கடல் பகுதிகளில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் மீனவர்களை உடனடியாக கரைக்குத் திரும்புமாறு இந்திய கடலோர காவல்படையினர் ஒலி பெருக்கி மூலம் அறிவுறுத்தி வருகின்றனர்.
ரேடார் மூலம் மீன்பிடி படகுகளின் இருப்பிடத்தை கண்டுபிடித்துச் சென்று அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர். தமிழகம், ஆந்திரா மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 985 மீன்பிடிப் படகுகள் கரைக்குத் திரும்பியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu