உருட்டுக்கட்டையுடன் முகமூடி கொள்ளையர் அட்டகாசம்
Nov 19, 2025
முகப்பு
மழையால் சாத்தனூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்ததன் எதிரொலி
Oct 23, 2025 10:15 AM
58
அணையில் இருந்து விநாடிக்கு 4,000 கன அடி நீர் திறப்பால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை..
திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் சாத்தனூர் அணையின் நீர்மட்டம் 113 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 4ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்ட நிலையில் திருக்கோவிலூர் அணைக்கட்டு பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் தென்பனையாற்றின் கரையோர மக்கள்ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ ,ஆற்றை கடக்கவோ வேண்டாம் என வருவாய்த்துறையினர் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu