RECENT NEWS

அமெரிக்காவில் அடுத்தாண்டு ஜூனில் நடைபெறும் உலகக்கோப்பை கால்பந்து தொடர்

அமெரிக்காவில் அடுத்தாண்டு ஜூனில் நடைபெறும் உலகக்கோப்பை கால்பந்து தொடர்

Nov 19, 2025

அமெரிக்காவில் அடுத்தாண்டு ஜூனில் நடைபெறும் உலகக்கோப்பை கால்பந்து தொடர்

அமெரிக்காவில் அடுத்தாண்டு ஜூனில் நடைபெறும் உலகக்கோப்பை கால்பந்து தொடர்

Nov 19, 2025

முகப்பு

தரங்கம்பாடி அருகே சுமார் 500 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்

Oct 23, 2025 07:20 AM

29

தரங்கம்பாடி அருகே சுமார் 500 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்

வாய்க்கால் கரைகள் உடைந்து வயல்களுக்குள் புகும் தண்ணீர்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே தலச்சங்காடு, கோவில் பத்து, மேலப்பெரும்பள்ளம் உள்ளிட்ட கிராமங்களில் கனமழை காரணமாக சுமார் 500 ஏக்கரில் சம்பா சாகுபடி பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.

தலச்சங்காடு வடிகால் வாய்க்கால் முழுமையாக தூர்வாரப்படாததால், அதன் கரைகள் ஆங்காங்கே உடைந்து தண்ணீர் வெளியேறுவதாகக் கூறும் விவசாயிகள், தாங்களே கரைகளை பலப்படுத்தும் பணியில் இறங்கியுள்ளனர்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

ஜிப் வைத்த சூட்கேஸ்.. ரூ.85 லட்சம் நகைகள் கொள்ளை போனது..! பூட்டை உடைக்காமல் அபேஸ்..
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies