முகப்பு
கரூர் நெரிசல் வழக்கு - சிபிஐ விசாரணைக்கு உத்தரவு
Oct 13, 2025 05:26 AM
337
கரூர் நெரிசல் வழக்கு - சிபிஐ விசாரணைக்கு உத்தரவு
கரூர் விஜய் பிரச்சாரத்தில் 41 பேர் பலியான வழக்கை சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
விசாரணையை கண்காணிக்க உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் 3பேர் கொண்ட குழு அமைப்பு
சிபிஐ விசாரணையை கண்காணிக்கும் ஓய்வுபெற்ற நீதிபதி ரஸ்தோகி குழுவில் ஐபிஎஸ் அதிகாரிகள் 2பேர் இருப்பர் - உச்சநீதிமன்றம்
கரூர் நெரிசல் வழக்கு விசாரணை தொடர்பாக மாதம் தோறும் நீதிபதி குழுவிடம் சிபிஐ அறிக்கை சமர்பிக்க வேண்டும் - உச்சநீதிமன்றம்
கரூர் நெரிசல் வழக்கை SITக்கு மாற்றிய வழக்கை கிரிமினல் ரிட் வழக்காக விசாரித்தது எப்படி? - உயர்நீதிமன்றத்திடம் அறிக்கை கேட்டது உச்சநீதிமன்றம்
"தவெக மனுதாரராகவே இல்லாத வழக்கில் தனி நீதிபதி சில கருத்துகளை கூறியுள்ளார்"
SIT விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததில் முகாந்திரம் இல்லை - உச்சநீதிமன்றம்
மனுதாரர்கள் கேட்காத ஒன்றை தீர்ப்பாக வழங்கியுள்ளார் தனி நீதிபதி - உச்சநீதிமன்றம்
மதுரை அமர்வில் உள்ள கரூர் வழக்கை உயர்நீதிமன்ற தனி நீதிபதி சுயமாக எடுத்துள்ளார் - உச்சநீதிமன்றம்
விசாரணை வரம்புக்கு அப்பாற்பட்டு தனி நீதிபதி செயல்பட்டுள்ளார் - உச்சநீதிமன்றம்
தமிழக அரசு விசாரணை ஆணையம் அமைத்ததை தனி நீதிபதி புறக்கணித்துள்ளார்
நியாயமான விசாரணை தேவை என்பதால் சிபிஐக்கு மாற்றம் - உச்சநீதிமன்றம்
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu