RECENT NEWS

தஞ்சாவூர் மாவட்ட கூட்டுறவுத்துறையின் 72-வது வார விழா

தஞ்சாவூர் மாவட்ட கூட்டுறவுத்துறையின் 72-வது வார விழா

Nov 19, 2025

தஞ்சாவூர் மாவட்ட கூட்டுறவுத்துறையின் 72-வது வார விழா

தஞ்சாவூர் மாவட்ட கூட்டுறவுத்துறையின் 72-வது வார விழா

Nov 19, 2025

முகப்பு

எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 47 பேர் துப்பாக்கி முனையில் கைது

Oct 09, 2025 02:54 AM

42

எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 47 பேர் துப்பாக்கி முனையில் கைது

எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 47 பேர் துப்பாக்கி முனையில் கைது

தமிழக மீனவர்கள் 47 பேரை 5 விசைப்படகுகளுடன் துப்பாக்கி முனையில் இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது. ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து சுமார் 300-க்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றிருந்தனர்.

அவர்களில் 47 பேரை நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி படகுகளுடன் சிறைபிடித்த இலங்கைக் கடற்படையினர், காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றனர்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

காதல் மனைவி தலையை வெட்டிய  'சைக்கோ' கணவன்..!  மலைக்கோவிலில் திகில்..! திருமணமான 4 மாதத்தில் சோகம்
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies