மாவட்டம்
சூறாவளிக்காற்றுடன் பெய்த கனமழையால் வாழை மரங்கள் சேதம்
Oct 06, 2025 08:32 AM
27
சூறாவளிக்காற்றுடன் பெய்த கனமழையால் வாழை மரங்கள் சேதம்
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே சிதம்பராபுரம் கிராமத்தில் சூறாவளிக் காற்றுடன் பெய்த கனமழை காரணமாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்து விழுந்ததாக விவசாயிகள் தெரிவித்தனர்.
இதேபகுதியில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மழையால் சேதமடைந்த வாழைகளுக்கே தற்போது வரை எந்த நிவாரணமும் வழங்கப்படவில்லை எனக் கூறிய விவசாயிகள்,
தங்களுடைய ஒட்டுமொத்த உழைப்பும் வீணாகி பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்தனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu