கொரோனா தொற்று - நாடு முழுவதும் 4 பேர் உயிரிழப்பு
Jun 20, 2025
முகப்பு
150 ஏக்கரில் பயிரிடப்பட்ட தர்பூசணி நிலத்திலேயே அழுகும் அவலம்.. கொள்முதல் செய்ய விவசாயிகள் தயக்கம்..
Jun 05, 2025 10:41 AM
43
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை, பரிக்கல், வடகுரும்பூர், பில்ராம்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் 150 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட தர்பூசணி, அறுவடை செய்யப்படாமல் வயலிலேயே அழுகி வருகின்றன.
தர்பூசணியில் விவசாயிகள் ஊசி செலுத்தி அறுவடை செய்வதாக செய்தி பரவிய நிலையில், அவற்றை கொள்முதல் செய்ய வியாபாரிகள் தயக்கம் காட்டுவதாகக் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்..
இதனால் தங்களுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறும் விவசாயிகள், அரசு உரிய நிவாரணம் வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu