முகப்பு
கோவில்பட்டி இரட்டைக் கொலை சம்பவத்தில் மொத்தம் 14 பேர் கைது
Jun 04, 2025 04:23 AM
166
கோவில்பட்டி இரட்டைக் கொலை சம்பவத்தில் மொத்தம் 14 பேர் கைது
கோவில்பட்டி இரட்டைக் கொலை வழக்கில் மேலும் ஆறு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த ஒன்றாம் தேதி பிரகதீஸ்வரன் என்ற இளைஞரும் கஸ்தூரி என்பவரும் அடுத்தடுத்து வெட்டிக் கொல்லப்பட்டனர்.
இதில் முதற்கட்டமாக பிரகதீஸ்வரனை கொலை செய்த சதீஷ் மாதவன் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
சதீஷ் மாதவன் கும்பல் கோவில் வளாகத்தில் அமர்ந்து மது அருந்துவதைத் தட்டிக்கேட்டதால் பிரகதீஸ்வரனை அவர்கள் கொலை செய்ததாகவும் பதிலுக்கு பிரகதீஸ்தவரனின் நண்பர்கள் சதீஷ் மாதவனைத் தேடிச் சென்றபோது அவர் இல்லாததால் அவரது தாயைக் கொலை செய்ததும் தெரியவந்துள்ளது.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu