முகப்பு
மனநலகாப்பக இளைஞர் கொலை வழக்கில் கேரளாவில் பதுங்கியிருந்த 5 பேர் கைது..!
May 28, 2025 12:44 PM
193
மனநலகாப்பக இளைஞர் கொலை வழக்கில் கேரளாவில் பதுங்கியிருந்த 5 பேர் கைது..!
பொள்ளாச்சி மனநல காப்பகத்தில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த காப்பக உரிமையாளர் கவிதா உள்பட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இளைஞர் கொலை தொடர்பாக யுத்திரா சாரிட்டபிள் டிரஸ்ட் மனநல காப்பக பங்குதாரர் கிரிராம் உள்பட ஆறு பேர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், திருவனந்தபுரத்தில் பதுங்கியிருந்த கவிதா, அவரது கணவர், இரண்டு மகள்களை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
காதல் மனைவியை பிரிந்த இளைஞர் கொடூரமாக கொலை..!
Jun 22, 2025
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu