முகப்பு
பகல்காம் தாக்குதலை அடுத்து மத்திய அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பு... எதிர்க்கட்சிகள் ஒருமனதாக அறிவிப்பு...
Apr 25, 2025 03:36 AM
289
பகல்காம் தாக்குதலை அடுத்து மத்திய அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பு... எதிர்க்கட்சிகள் ஒருமனதாக அறிவிப்பு...
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில், டெல்லியில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.
இந்த விவகாரத்தில் மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு முழு ஆதரவு அளிப்பதாக, அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி உறுதி அளித்துள்ளார்.
தீவிரவாத எதிர்ப்புப் போருக்கு மத்திய அரசுடன் துணை நிற்போம் என்று திரிணாமுல் காங்கிரசும் எம்.பி. சுதீப் பந்தோபத்யாய் தெரிவித்தார்.
பயங்கரவாதிகளுக்கு அவர்களது மொழியில் பதிலளிக்க வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர் என ஆம் ஆத்மியும், பயங்கரவாத நடவடிக்கைகளை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று திமுகவும் தெரிவித்தன.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu