RECENT NEWS

இரவு நேரத்தில் உள்பக்கமாக பூட்டி விட்டு தூங்கும் அரசு மருத்துவ பணியாளர்கள்

இரவு நேரத்தில் உள்பக்கமாக பூட்டி விட்டு தூங்கும் அரசு மருத்துவ பணியாளர்கள்

Mar 25, 2025

இரவு நேரத்தில் உள்பக்கமாக பூட்டி விட்டு தூங்கும் அரசு மருத்துவ பணியாளர்கள்

இரவு நேரத்தில் உள்பக்கமாக பூட்டி விட்டு தூங்கும் அரசு மருத்துவ பணியாளர்கள்

Mar 25, 2025

முகப்பு

திருச்செந்தூரில் பெய்த கனமழையால் கோவிலுக்குள் புகுந்த வெள்ள நீர்.. சிரமத்தில் பக்தர்கள்

Mar 11, 2025 12:35 PM

158

திருச்செந்தூரில் பெய்த கனமழையால் கோவிலுக்குள் புகுந்த வெள்ள நீர்.. சிரமத்தில் பக்தர்கள்

திருச்செந்தூரில் பெய்த கனமழையால் கோவிலுக்குள் புகுந்த வெள்ள நீர்.. சிரமத்தில் பக்தர்கள்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் பெய்த கனமழையால் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் உப கோவிலான சிவக்கொழுந்தீஸ்வரர் கோவிலுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளது.

பழமையான சிவ ஆலயத்தின் இரண்டு பிரகாரங்களிலும் மழை நீர் தேங்கியுள்ளதால் பாதயாத்திரை வந்த பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

AI பயன்படுத்துறீங்களா? இதோ சூப்பர்-கூல் அப்டேட்ஸ்!

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies