பாக்முட் நகரில் தீவிரமடைந்த போர்.. ரஷ்ய ராணுவ வீரர் பின்னந்தலையை நூலிழையில் உரசி சென்ற துப்பாக்கி குண்டு..!

0 5868

உக்ரைனில் நடைபெற்று வரும் போரில் ரஷ்யா ராணுவ வீரர் ஒருவர் நூலிழையில் உயிர் தப்பினார்.

பாக்முட் நகரில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ரஷ்ய வீரர் ஒருவரின்பின்னந்தலையை துப்பாக்கி குண்டு ஒன்று உரசி சென்றது.

அதிர்ஷ்டவசமாக அந்த குண்டு தலைகவசத்தில் இருந்த கேமராவை தாக்கியதால் ரஷ்ய வீரர் நூலிழையில் உயிர் தப்பினார்.

பின்னர் சுதாரித்து கொண்ட அவர், தான் உயிருடன் இருப்பதை சக வீரரிடம் கூறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments