கொல்லிமலையில் பயங்கரம் : நிதி நிறுவன அதிபரை காரில் கடத்தி கொடுரமாக கொலை செய்த கும்பல்..!

0 2167

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அருகே  நிதி நிறுவன அதிபரை கடத்தி கொலை செய்த கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர். 

தண்ணீர் பந்தல் கிராமத்தை சேர்ந்த சரவணன் என்பவர் வட்டிக்கு பணம் விடும் நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 3 ந் தேதி அன்று சரவணனை மர்ம கும்பல் ஒன்று காரில் செம்மேடு பகுதிக்கு கடத்தி சென்று அறையில் அடைத்து வைத்து பணம் கேட்டு மிரட்டியுள்ளது.

ஆனால் பணம் கிடைக்காத ஆத்திரத்தில் அந்த கும்பல் சரவணனை 3நாட்களாக அடித்து துன்புறுத்தி கொலை செய்து விட்டு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments