அமெரிக்காவில் தஞ்சமடைய காத்திருக்கும் அகதிகளின் கூடாரங்களை அப்புறப்படுத்திய மெக்சிகோ போலீஸ்..!

0 1209

அமெரிக்காவில் தஞ்சமடைய காத்திருந்த அகதிகளால் மெக்சிகோ எல்லையில் அமைக்கப்பட்டிருந்த கூடாரங்களை போலீசார் அப்புறப்படுத்தினர்.

தென் அமெரிக்க நாடான வெனிசூலாவிலிருந்து மெக்சிகோ வழியாக அமெரிக்கா செல்ல இருந்த 600 அகதிகள், அமெரிக்க எல்லை அருகே அமைந்துள்ள ஜுவாரெஸ் நகரில் முகாமிட்டிருந்தனர். அவர்களை மெக்சிகோ போலீசார் கைது செய்தனர்.

கடந்த 4 நாட்களில், வெனிசுலா மற்றும் மத்திய அமெரிக்க நாடுகளிலிருந்து அகதிகளாக அமெரிக்கா செல்ல இருந்த 16 ஆயிரம் பேர் மெக்சிகோ போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments