ஒரு தூண் இடிந்து விழுந்ததால் அந்தரத்தில் நிற்கும் குடிநீர் குழாய்கள்.!

0 3135

தஞ்சாவூர் மாவட்டம் வாண்டையார் இருப்பு அருகே கொள்ளிடம் ஆற்றில் கட்டப்பட்டுள்ள நீரேற்று நிலையத்தின் ஒரு தூண் இடிந்து விழுந்ததால் குடிநீர் குழாய்கள் அந்தரத்தில் நிற்கின்றன.

வேளாங்கண்ணி கூட்டு குடிநீர் திட்டத்திற்காக வாண்டையார்இருப்பு கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றில் நீரேற்று நிலையம் கட்டப்பட்ட நிலையில், ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக  பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது. மேலும், மற்றொரு தூணில் விரிசல் ஏற்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments